Jaffna

யாழ்ப்பாணம்

கிளிநொச்சி பெண் நோயியல் மகப்பேற்று வைத்தியசாலையை சரியான இடத்தில் அமைக்க வேண்டும்

கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் நோயியல் மகப்பேற்று சிறப்பு வைத்தியசாலை அமைக்கப்படவுள்ள நிலையில் அற்கான சரியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் வடக்கு மாகாணத்தின்...

அவதானமாகப் பேசுங்கள்! டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்

அரசியல்வாதிகளும், பொறுப்புவாய்ந்த ஊடகங்களும் மிக அவதானமாக செய்திகளையும், தகவல்களையும் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.தியதலாவ - பண்டாரவளை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது...

யாழ்ப்பாணம் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி (படத்தொகுப்பு)

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவால் நடாத்தப்படும் யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மற்றும் மனைப்பொருளியல் கண்காட்சி யாழ். பரியோவான் கல்லூரிக்கு...

வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு 3ஆயிரம் ரூபாய் தண்டம்

ஊர்காவற்துறை மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு 3ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்றைய தினம் பொது...

”மொட்டுக்குள்ளால் தமிழீழம்” – பூகோள அரசியல் போட்டியின் கொதிநிலையே – செ.கஜேந்திரன் (வீடியோ)

மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்று பாராளுமன்றில் சம்பந்தன் கூறியது உணர்ச்சி அரசியலோ அல்லது தனது பதவி போய்விடும் என்ற பதட்டத்தின் வெளிப்பாடோ அல்ல. அவர் இந்திய மேற்குலகின் நலனடிப்படையில் நிதானத்துடன் விடுத்துள்ள...

பத்திரிகையில் வெளியான செய்தியால் யாழில் ஒருவர் தற்கொலை முயற்சி!

பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காததால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார்.யாழில். உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னதாக, மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்ட முயற்சித்த போது அவர்...

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பிலான குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு உள்ள சகோதரர்கள் இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த...

யாழ் படையினரருக்கு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நீதிகள் தொடர்பான அறிவூட்டல்

யாழ் படையினரருக்கு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நீதிகள் தொடர்பான அறிவூட்டல்யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மனித...

நல்லூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், கைவேலை, அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி – 2018...

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், கைவேலை, அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி - 2017 அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள...

பல்கலை மாணவர்கள் படுகொலை: பொலிஸார் ஐவருக்கு எதிரான வழக்கு 2018 பெப்ரவரி 20வரை தள்ளிவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸாருக்கும் எதிரான வழக்கு மே மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில்...