Jaffna

யாழ்ப்பாணம்

யாழில் தங்கையை தாயாக்கிய குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த கடுமையான தண்டனை

தங்கை முறை கொண்ட பெண்ணை தகாத பாலியல் உறவால் தாயாராக்கிய குடும்பத் தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த தீர்ப்பு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் இன்று வழங்கப்பட்டுள்ளது....

பட்டம் ஏற்றிய மாணவன் கிணற்றில் விழுந்து மரணம் – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வயல் பகுதியில் பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன், கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று மாலை 5:00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு உயிரிழந்த...

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் இரண்டரை கிலோ கோட்டைக்ஸ் எனும் வெடிமருந்துடன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குடும்ப...

5 லட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கஞ்சா – யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது (வீடியோ , படங்கள் )

5 லட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ். அரியாலைபூம்புகார் பகுதியில் வைத்து இன்று(18) யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப்...

ஜனாதிபதியின் பொறுப்பு பற்றி கூறும் கூட்டு எதிர்க்கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியை அமைக்க...

புகையிலைக்கு பதிலாக யாழில் மாற்றுப் பயிர்கள் அறிமுகம்….!!

யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் பயன் தரக்­கூ­டிய மிளகாய் செய்­கையும் என்­பன அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன.இதன் முதற்­கட்­ட­மாக, கற்­றாழைப் பயிர்ச் செய்கை வேலணைப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்டு நல்ல வளர்ச்சி...

யாழ் மாநகர சபையில் ஆர்னல்ட்டுக்கு எதிராக களமிறங்கிய சட்டத்தரணி மணிவண்ணன்!! பரபரப்பு மிக்க ஆட்டம் ஆரம்பம்!!

தமிழ்த் தேசி­யப் பேரவை சார்­பாக யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் வேட்­பா­ள­ராக சட்­டத்­த­ரணி மணி­வண்­ணனை நாம் கள­மி­றக்க உள்­ளோம்.எமது கட்­சி­யைத் தவிர்ந்து ஏனைய கட்­சி­கள் மாந­கர சபை­யில் பெரும்­பான்­மையை நிரூபித்­தால் நாம் அவர்­க­ளுக்­குப்...

தாயின் இறுதிச் சடங்கின் போது மயங்கி விழுந்து மகன் மரணம் – யாழில் சம்பவம்!

தாயின் இறுதிக் கிரியை செய்ய கனடாவில் இருந்து வந்திருந்த மகன் இறுதிச் சடங்கின் போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமானார். மல்லாகம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை...

விளையாட்டு நிகழ்சியில் பொ.ஐங்கரநேசன் (படங்கள்)

விளையாட்டுப் போட்டிகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரம் அல்லாமல் மன ஆரோக்கியத்துக்கும் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. வெற்றியைக்கண்டு துள்ளாமலும் தோல்வியைக்கண்டு துவழாமலும் வெற்றியையும் தோல்வியையும் ஓரே மாதிரி நோக்கும் மனப்பாங்கைச் சிறு வயதில்...

கொலை, கொள்ளை மற்றும் மோசடிக்காரர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கியிருந்தால், தற்போதைய நிலமை ஏற்பட்டிருக்காது, வெறுமனவே, மகிந்தவிற்கான வாக்களிப்பு எமக்கு கிடைத்த எச்சரிக்கையே, அரசாங்கம் மக்களின் குறைபாடுகளை எதிர்காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென பெற்றோலிய வளங்கள்...