யாழில் ஐந்து நாள் காய்ச்சல் – பச்சிளம் பாலகனின் உயிர் பறிபோனது
யாழில் ஐந்து நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட ஒரு வயதும் ஐந்துமாதமுமான ஆண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
மீசாலை வடக்கு கொடிகாமத்தைச்சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற குழந்தையே மரணமடைந்தது.
கடந்த 5 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஆயுள்வேத...
யாழில் தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை இன்று 500 ரூபாயினால் அதிகரித்து பவுண் ஒன்று ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாயாக...
யாழில் பரிதாபமாக உயிரிழந்த 22 வயது யுவதி; நடந்தது என்ன?
நேற்றைய தினம் யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும்...
நாளையும் 5 மணிநேரத்துக்கு மேல் மின்வெட்டு! சற்று முன்னர் வெளியான தகவல் – விபரம் இணைப்பு
நாட்டில் நாளைய தினம் மின்சார விநியோக தடைக்கான நேரத்தை அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A,B,C ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும் பகுதிகளுக்கான மின் விநியோக தடை 4 மணித்தியாலங்களும் 45...
யாழ்ப்பாணத்தை உலுக்கிய மூதாட்டி கொலை விவகாரம்; சிக்கிய சந்தேகநபர்
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் மூதாட்டி ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கொலையாளியான சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று காலை கைதானதாக கூறப்படுகின்றது. சோமசுந்திரம் அவனியூ...
இலங்கை முழுவதும் நாளாந்தம் 7 மணித்தியால மின் தடை
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் பல பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் நான்கரை மணி நேர மின்வெட்டை ஆணையம்...
கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு- நாடளாவிய ரீதியில் குவிக்கப்படும் ஆயுதம் தாங்கிய படையினர்!
நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம் கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில்...
யாழில் இருந்து காதலனுக்காக வெளிநாடு விரைந்த பெண்ணிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்
கடந்த 5 ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய யாழ் பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி தமிழக வாலிபரை காதலித்து கரம் பிடித்துள்ளார்
சேலத்தின் ஓமலூரை சேர்ந்தவர் சரவணன், இவருக்கும் யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறையை...
யாழில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேருக்கு நேர்ந்த நிலை!
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 28 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (20-02-2022) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்....
இன்று தொடக்கம் நாடு முழுவதும் மின்வெட்டு..! நேர அட்டவணையும் வெளியானது..
நாடு முழுவதும் இன்று தொடக்கம் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கின்றது.
போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 8.30 மணி முதல்...