வடக்கில் 1500 பெண் பொலீசாருக்கு வெற்றிடமாம் யாழ் மாவட்ட பிரதி பொலீஸ் மா அதிபர்…
வடக்கில் 1500 பெண் பொலீசாருக்கு வெற்றிடமாம் யாழ் மாவட்ட பிரதி பொலீஸ் மா அதிபர்..
வடக்கில் 1500 ற்கும் மேற்பட்ட பெண் பொலீசாருக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றது...எனவே 18- 28 வயதுக்குட்பட்ட பெண்களை பொலீஸ் சேவையில்...
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு இரத்ததானநிகழ்வு…
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு இரத்ததானநிகழ்வு...
சர்வதேச தாதியர் தினமாகிய மே 12 தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சி கல்லூரியில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது...யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் பல்கலைக்கழக மருத்துவபீட...
பொலிஸ் சேவையில் இணைந்து சேவையாற்ற தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும்
பொலிஸ் சேவையில் இணைந்து சேவையாற்ற தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும் என்று வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று காலை 7:50 மணியளவில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வீதிப்போக்குவரத்து கடமையில்...
முன்னேற்றப் பாதையில் யாழ்க்கோ…
முன்னேற்றப் பாதையில் யாழ்க்கோ...
யாழ்கோ நிறுவனத்துக்கு பால் பரிசோதனை மானிகள்
வடக்கு கால்நடை அமைச்சு வழங்கியது.பாலின் தரத்தைக் கண்டறிவதற்கான பால் பரிசோதனை மானிகளை வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு யாழ்கோ நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. ஒவ்வொன்றும் ரூபா...
யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக விஞ்ஞான பீட இன்று பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அவர் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
ஜனாதிபதியால்...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக விக்னேஸ்வரன் நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக விக்னேஸ்வரன் நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, ஆர்.விக்னேஸ்வரன், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதிய துணைவேந்தருக்காக நடாத்தப்பட்ட...
முடங்கியது யாழ் நகர். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸதம்பிதம்…
முடங்கியது யாழ் நகர். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸதம்பிதம்...
காணாமல் போனோரினால் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய சேவைகளான உணவகங்கள்...
நாளைய தினம் தனியார் பேருந்து போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்தம்…
நாளைய தினம் தனியார் பேருந்து போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்தம்…
மக்களின் கடையடைப்புப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கும் முகமாக, நாளை வியாழக்கிழமை தனியார் பேருந்துச் சேவைகள் இடம்பெறாது என்று, வடக்கு மாகாண தனியார் பேருந்து...
தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..
தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு..
தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது...தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு மலர்...
அரியாலையூர் செல்வி மிஷhந்தி செல்வராசாவின் காகிதங்கள் பேசுதடி கவிதை நூல் வெளியீட்டு விழா
அரியாலையூர் செல்வி மிஷhந்தி செல்வராசாவின் காகிதங்கள் பேசுதடி கவிதை நூல் வெளியீட்டு விழா
அரியாலையூர் செல்வி மிஷhந்தி செல்வராசாவின் 'காகிதங்கள் பேசுதடி' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மாலை 3.00 மணிக்கு...