யாழ் பண்ணைப் பாலத்தினுள் தவறி விழுந்தவர் மாயம்!
யாழ்ப்பாணம் – தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில்...
இறுக்கமான சுகாதார நடைமுறையோடு செல்வ சந்நிதியான் கொடியேற்றம் இடம்பெற்றது .
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் சந்நிதியான் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சினால் ஆலயஉற்சவங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட 100...
யாழ் அரசு அலுவலக ஊழியர்களுக்கு விசேட மகிழ்ச்சி செய்தி!
யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்குமிடையிலான அலுவலக ஊழியர்கள் புகையிரதம் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி யாழ் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் அரச ஊழியர்கள் இந்த புகையிரதத்தில் பயணிக்கமுடியும் என கூறப்பட்டுள்ளது. குறித்த புகையிரதம்...
தொடர்ந்து தீவிர அபாயத்தில் யாழ்ப்பாணம்!
யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடமாகாணத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 501 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள்...
யாழில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ்.காரைநகரில் 20 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 309 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 20பேர்...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் முடக்கம்
இன்று (06) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.
மாத்தறை
உயன...
யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ஆவாகுழு
வட மாகாணத்தில் ஆவா அல்லது வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி ஓடியது ஆவாகுழு என வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...
யாழ் விரையும் பிரதமர் மோடி
யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழில் அமைக்கபட்ட குறித்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு முன்னர்...
யாழ் கடலட்டை பண்ணைக்கு சீன நாட்டவர் இருவர் உட்பட 3 பேர் முதலாளிகள்; வெளியான புதிய தகவல்!
யாழ்.அரியாலையில் உள்ள கடலட்டை பண்ணை சீனர்களையும் உள்ளடக்கிய நிறுவனம் ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்பொழுது தொியவந்துள்ளது.
அரியாலையில் இயங்கிவரும் கடல் அட்டைத் தொழிற்சாலையில் சீனர்கள் பணியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில்...
யாழில் ஒரு குடும்ப பின்னணியில் 15 பேருக்கு கொரோனா!
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர்.
முன்னதாக தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொடர்புபட்ட நிலையில் , தும்பளை கணக்கிலாவத்தை பகுதியில்...