திடீர் சுகயீனமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உட்பட நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று!
யாழ்.நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
நேற்றுமுன்தினம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட...
யாழ் மாநகர பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு பிரதேசம் முடக்கம்
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுகின்றன.
அதன்படி குருநகர் ஜே/69, ஜே /71 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு...
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவிற்கு பலி
யாழ்.மாவட்டத்தில் மேலுமொருவர் கொரோனாதொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 63 வயதுடைய முத்துக்குமார் ராஜ்குமார் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே...
யாழ் இளைஞரின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்
வடமராட்சி கரவெட்டி மத்தொணி பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்தார்.
நேற்று மாலை அப்பகுதி ஆலயம் ஒன்றில் இளைஞர்களுடன் ஆலயத்தின் தொண்டுப்பணியில் ஈடுப்பட்ட பின்னர் இரவு வீட்டுக்கு சென்ற நிலையில்...
யாழ். போதனா வைத்தியசாலை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டின் கொரோனா நிலமை காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள் தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
அதனப்டி...
நயினை நாகபூசணி அம்மன் வருடாந்த உற்சவம் தொடர்பில் திடீர் முடிவு
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த ஆலய உற்சவம் வரும் 10ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், நாட்டில் உள்ள கொரோனா சூழ்நிலை காரணமாக ஆலய உற்சவம் இடம்பெறாதென ஆலய அறங்காவலர்...
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று நிகழ்ந்த அற்புதம்!
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி ஆலய இராஜ கோபுரத்தில் இன்று நண்பகல் நாகம் ஒன்று காட்சி கொடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நயினாதீவு நாகபூஷணி அம்பிகையின் திருவிழா எதிர்வரும் 10 ஆம் திகதி...
யாழில் 15 சிறுவர்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் 15 பேர் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த...
யாழில் இருந்து இரகசியமாக வெளியேறிய ஐவர் வசமாக சிக்கியனர்!
நல்லூரடி, அரசடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விட்டு வெளியில் வந்த 5 இளைஞர்களை, 7 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறுயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த...
யாழில் அதிரடியாக முடக்கப்பட்ட முக்கிய பகுதி!
யாழ்ப்பாணம் நல்லூரில் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.
நல்லூர் அரசடிப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில்,...