நயினை நாகபூசணி அம்பாள் ஆலய பிரதம குரு மரணம்
நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருவும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் உயிரிழந்துள்ளார்.
வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை அவர்...
யாழ்.கைதடியில் பெரும்சோகம்; 6 வயது சிறுமி உயிரிழப்பு
யாழ்.கைதடியில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் சாவகச்சோி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சமப்வத்தில் யாழ்.கைதடியை சேர்ந்த 6 வயதான லயந்தினி...
அபாய நிலையில் யாழ்ப்பாணம்: ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா உறுதி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை (மே 18) கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...
மேலும் 1734 பேருக்கு கொரோனா
நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 1734 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதி செய்தார்.
அதன்படி நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை...
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் கைது நடவடிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களை அனுமதித்தமை தொடர்பிலும் அங்கு நடைபெற்ற நிகழ்வு பற்றியும்...
மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டிய பல்கலைக்கழக காவலாளி!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது...
யாழ். பல்கலையில் கண்காணிப்பு தீவிரம்
யாழ்.பல்கலையில் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலையில் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபடலாம் என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால் படையினர் குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதன் காரணமாக அந்தப்...
படையினரின் தீவிர கண்காணிப்பில் யாழ் நகர்
கடந்த 3 நாட்களாக நாடு தழுவியதாக நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த சமூக முடக்கல் இன்று அதிகாலை 04.00 மணி முதல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதை அடுத்து தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை யாழ். நகரில் காவல்துறையினரால்...
யாழில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கார் விபத்தில் வடமராட்சி வல்வெட்டித்துறை இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று தினங்களுக்கு முன்னர் கார் மரத்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மோகனதாஸ்...
யாழில் 58 பேர் உட்பட வடக்கில் 74 பேருக்கு கொரோனா
யாழ் மாவட்டத்தில் 58 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...