யாழ். மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று...
சொன்னதைக் கேட்கவில்லை! தனிமைப்படடுத்தப்பட்ட பலர் – வடமராட்சியில் சம்பவம்
வடமராட்சி, துன்னாலை மேற்கில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட பயிற்சியாளர் உட்பட 23 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
பயிற்சி வழங்கிய பயிற்சியாளர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கையின் பின்னர் சுயதனிமைப்படுத்தப்பட்டார்.
துன்னாலை...
தயார் நிலையில் யாழ் மாவட்டம்; அரசாங்க அதிபரின் அறிவிப்பு
அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண குழந்தை நிலைமை தொடர்பாக...
மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்: அச்சுவேலியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்!
அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்றிற்குள் மோதல் இடம்பெற்றுள்ளது, இச்சம்பவத்தில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் காயமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
11, 12ஆம் தர மாணவர்கள் குழுக்களிற்கிடையில் இந்த மோதல்...
யாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!
யாழ் நகரில் வர்த்தக நிலையமொன்றில் பணிபுரியும் யுவதியொருவர் வழிமறிக்கப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிள் தீமூட்டப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் இன்று மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
யாழ் நகரில் பணியாற்றி விட்டு, ஆனைக்கோட்டையின் 3ஆம் கட்டையிலுள்ள...
யாழில் 28 நாட்களுக்கு பிறகு ஊரடங்கில் இருந்து விடுவிக்கபடும் ஒரு பகுதி!
யாழ்.திருநெல்வேலி - பாரதிபுரம் பகுதி முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த பாரதிபுரம் பகுதி நாளை வெள்ளிக்கிழமை முதல்...
யாழில் கடந்த 24 மணி நேரத்தில் அரச உத்தியோகஸ்த்தர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி!
யாழில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 5 பேருக்கும், சாவகச்சோி பகுதியில் 3 பேருக்கும், கோப்பாய்...
வட மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை! வைத்தியர் கேதீஸ்வரன்
எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகவும் வட பகுதி மக்கள் கொரோனா தொற்று தொடர்பில் பூரண விழிப்புணர்வு அற்றநிலையில் காணப்படுவதாகவும் மதத்தலைவர்கள் வடபகுதி மக்களை சரியான...
யாழில் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தரொருவர் பலி
யாழ். வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி இன்றைய தினம் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போதே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த...
யாழில் தீவிரமடையும் கொரோனா! பொது மக்களுக்கு எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடம் கூடத்தில்...