யாழ் மற்றும் கிளிநொச்சி மக்கள் அதிர்ச்சியில்; 9 பிரபல பாடசாலைகளை குறிவைத்த விசமிகள்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 9 பாடசாலைகளை உடைத்து 40 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் கற்றல் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால்...
யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கு கொரோனா! கிளிநொச்சி, முல்லைத்தீவிலும் பாதிப்புகள்
யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்...
யாழில் இளைஞர்களின் திடீர் முடிவால் மகிழ்ச்சியில் இராணுவம்
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இலங்கை இராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என்று இ ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை...
யாழ்.நகரில் வங்கியின் முன்னால் திருடுபோன 5 லட்சம் ரூபாய் பணம்; அவதானம் மக்களே
யாழ்.நகரில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் வைப்பிலிடுவதற்காக சென்றபோது குறித்த...
யாழில் பிரபல ஹோட்டல் முகாமையாளர் கைது
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் சாராயத்திற்குள் எதோனல் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், ஹோட்டல் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே இன்று (11)...
யாழ் மாநகர முதல்வர் மணி கைதுக்கு பின்னால் இத்தனை திடுக்கிடும் இரகசியங்களா?
அதிகாரமற்ற வடக்கு மாகாண சபை தேர்தலை முன்னிட்டு மணிவண்ணன் கைது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகமோ என்று எண்ணத் தோன்றுகிறது என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையின் முதல்வர்...
மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கதை வலியுறுத்தியம் பாதிக்கப்பட்டோர் சார்பாக தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
DATA தமிழ்...
யாழில் 70 வர்த்தக நிறுவனங்களுக்கு அதிரடி சீல்!
இலங்கையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ நெருங்கி வருகிறது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மாநகரத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து...
சற்று முன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ள மணிவண்ணனிற்கு பிணை வழங்கப்படலாம்?
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வி.மணிவண்ணன் நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ் வழக்கு பொதுச் சட்டமான தண்டனைச் சட்டக் கோவையின் 120ம்...
யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் கைது
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நேற்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன்,...