யாழில் விடுதலைப்புலிகளின் சீருடையில் சுற்றாடல் அதிகாரிகளா? மணிவண்ணன் விளக்கம்
கொழும்பு மாநகர சபையினை பின்பற்றியே, யாழ்ப்பாண மாநகர கண்காணிப்பு காவலர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளதாக மாநகர சபையின் முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்....
யாழில் அரச உத்தியோகத்தரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்; யுவதியால் சிக்கிய பின்னணி
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதனின் பெயரை பயன்படுத்தி பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்க லஞ்சம் கோரிய சந்தேகத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
வடமராட்சி...
யாழ் மாநகருக்குள் இந்தத் தவறு செய்தால் 2000 ரூபா அபராதம்! மிக அவதானம்
யாழ் மாநகரப் பகுதிகளுக்குள் வெற்றிலை உமிழ்ந்து எச்சிலைத் துப்பினால் 2000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பிலே...
வடமராட்சி உடுப்பிட்டியில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
வடமராட்சி உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி பகுதியில் கடந்த 2006 ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் படுகாயமடைந்த குறித்த இளைஞர்...
ஒரு துண்டு நிலத்தையும் வழங்கமாட்டோம்; A-9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்
யாழ்.மிருசுவில் பகுதியில் இராணுவத்தினருகாக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிக்க காணி அளவீடு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இன்று காலை தொடக்கம் நில அளவையாளர்களை...
யாழ்.மாவட்டத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திஇ இருந்து இடம்பெயர்ந்த காணி இல்லாத 233 பேருக்கு காணி கொள்வனவு செய்வதற்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் கூறியுள்ளார்.
மாவட்டத்தில் 3056குடும்பங்கள் இடம்பெயர்ந்து நண்பர்கள் உறவினர்கள் வீட்டில் வாழ்ந்து...
யாழில் கோவிட் தொற்று அபாயத்தால் தற்காலிகமாக மூடப்படும் இராமநாதன் கல்லூரி
யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி நாளை திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதானர்மடம் இராமநாதன் கல்லூரியின்...
ஏப் 19 ம்திகதியே யாழ்.கல்வி வலயப் பாடசாலைகள் மீள ஆரம்பம்
இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் வரு வாரம்...
யாழ். தென்மராட்சியில் 30 பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாயம்!
யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள 60 பாடசாலைகளில் 30 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாய நிலையில் உள்ளன என்று சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் யோ.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
யாழ். பல்கலைக்கழக மாணவிக்கு கோவிட் தொற்று
யாழ். பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவி ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, பம்பைமடுவில் உள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் கண்டியில் உள்ள தமது...