யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தொடர்பில் வெளியான தகவல்!
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மந்திகை வைத்தியசாலையில் 7 ஆம் இலக்க விடுதியில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர் பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்தவர்...
யாழில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி!
யாழ் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் PCR மாதிரிகள்...
யாழில் இப்படியொரு நிலையா; வெளியான தகவலால் மக்கள் அச்சம்!
யாழில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3,736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்...
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வாள் வெட்டு குழு! மடக்கி பிடித்து நையடைப்பு செய்த மக்கள்
யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து திருட முற்பட்ட முகமூடிக் கொள்ளையர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, துவைக்கப்பட்டு குற்றுயிரும் குறையுயிருமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொள்ளையர்களின் வாள்வெட்டில் காயமடைந்த இளைஞன் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தென்மராட்சி, விடத்தற்பளை பகுதியில் நேற்று...
யாழில் பாடசாலை மாணவிக்கு கொரோனா
யாழ்ப்பாணத்தில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் 14 வயதான பாடசாலை மாணவியாவார்.
மருதனார் மட கொத்தணியுடன் தொடர்புடைய இருவரே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 14 நாள்...
பல கால முயற்சியின் பயனால் உடுப்பிட்டி வயோதிபருக்கு விழுந்தது 20 இலட்சம்! எப்படி தெரியுமா?
அதிஸ்டலாபச் சீட்டிழுப்பில் உடுப்பிட்டி வயோதிபருக்கு விழுந்தது 20 இலட்சம்
உடுப்பிட்டியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பின் மூலம் 20 லட்சம் ரூபா கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் பல்லாண்டு காலமாக அதிஸ்டலாபச்...
மருதனார்மடம் கொரோனா கொத்தணி- மேலும் பலருக்குத் தொற்று உறுதி; உடுவிலில் 7 பேர்
யாழ்ப்பாணம், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் ஒன்பது பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று 240 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்....
யாழ். மாநகர மேயர் மணிவண்ணன்! தோல்வியடைந்தார் ஆனோல்ட்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய மேயரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மணிவண்ணன் 21 வாக்குகளையும்,...
யாழ் வந்த தென்னிலங்கை வாசிக்கு கொரோனா: யாழில் அடுத்த சிக்கல் ஆரம்பம்!
கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை வாசியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (27) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் Covid-19 பரிசோதனையில் கொரோனா நோயாளி ஆக இனம் காணப்பட்டவர்களில்,...
யாழில் பட்டப்பகலில் நடுவீதியில் ஒருவர் வெட்டிக்கொலை! பரபரப்பு சம்பவம்
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் புத்தூர் சந்தி, பகுதியில் சற்றுநேரத்தின் முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியால் சென்ற குறித்த நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால்...