யாழ் மாவட்டத்தில் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும் என வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கோரோனா வைரஸ் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3...
யாழில் தீவிரம் அடையும் கொரோனா! இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும், தடைகளும் அறிவிப்பு
யாழ்.மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் தமது பகுதி கிராமசேவகரிடம் பதிவுகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்படுவதாக யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அறிவித்திருக்கின்றது.
இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் குறித்த மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர...
யாழில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் ஒருவர் நேற்று (28) உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பளை, திருக்கம்புலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கணக்காளரான வல்லிபுரம் ஆறுமுகசாமி (76) என்பவரே...
யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளை முடக்க ஆலோசனை
யாழ்.பருத்துறை மற்றும் கரவெட்டி - இராஜகிராமம் ஆகியவற்றில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,குறித்த பிரதேசத்தை முடக்க ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக அறிய கிடைக்கின்றது.
இராஜகிராமத்தில் 70 குடும்பங்களுக்கும் மேல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில்,...
நாளை முதல் யாழ். கோப்பாயில் கொரோனா வைத்தியசாலை!
யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைக் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
நாட்டில் கொரோனா நோயாளார் தொகை அதிகரிக்கும் நிலையில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.
இந்தவகையில் யாழ்ப்பாணத்தில்...
யாழ். இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு
யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
அந்த வகையில் 31 மாணவர்கள்பொறியியல் பீடத்திற்கும் 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக 179 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு உயர்தரப்...
திடீரென அதிகரித்த உப்பின் விலை – அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை
திடீரென ஏற்பட்ட உப்பு விலை அதிகரிப்பை குறைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மாந்தை உப்பு நிறுவனத்தினால் குறித்த விலை அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், குறித்த...
இறந்தவர் உயிருடன் இருக்கிறார் எனக் கூறி அச்சுவேலி மருத்துவமனை மீது தாக்குதல்!
இறந்தவர் உயிருடன் இருக்கிறார் எனக் கூறிய கும்பலால் அச்சுவேலி மருத்துவமனை தாக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இன்று பதற்றம் நிலவியது.
அச்சுவேலியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர் காயமடைந்தார்.
இருவரும் அம்புலன்ஸ்...
கொரோனாப் பரவல் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்!
கொரோனாப் பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு சற்று முன்னர்...
பிரபல அரசியல்வாதிக்கு மருமகன் ஆகிறார் மாவையின் மகன் கலையமுதன்
கடந்த சில வருடங்களாகவே தென்மராட்சி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது, அருந்தவபாலன் வெளியேறிய பின்னர் , தென்மராட்சிக்கு ஒரு உடையாரைப் போல கே.சயந்தனை நியமித்து விட்டார் எம்.ஏ.சுமந்திரன் .
ஒரு காலத்தில்...