யாழில் மாணவியின் விபரீத முடிவு -ஆழ்ந்த சோகத்தில் உறவுகள்
தொடர்ச்சியாக மூச்சடைப்பினால் அவதிப்பட்ட மாணவி அதனை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மணிவண்ணண் நிசாளினி 18...
கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட மூவருக்கு கோரோனா தொற்று
வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு பெண்களும் சிறுவன் ஒருவனுக்குமே கோவிட் -19 நோய் ஏற்பட்டுள்ளது...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (05.11.2020) பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.
ச.சதீஸ்பாபு (வயது-39) என்ற இளம் குடும்பஸ்தரே திடீர் சுகவீனம் அடைந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது உயிரிழப்புக்கு மாரடைப்பு காரணம் என அவரது...
யாழ் உடுவிலில் 9 வயதுச் சிறுமிக்கு கோரோனா தொற்று உறுதி
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மேலும் 9 வயதுச் சிறுமி ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
உடுவில் –...
மினுவாங்கொட பகுதியிலிருந்து வெளியேறிய இருவர் யாழில் சிக்கினர்! அச்சத்தில் வடமராட்சி மக்கள்
இலங்கையில் கொரொனா இரண்டாம் அலை அடையாளம் காணப்பட்ட மினுவாங்கொட பகுதியிலிருந்து வந்து, யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் வடமராட்சியில் அடையாளம் காணப்பட்டனர்.
வடமராட்சி, மாலைசந்தை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இன்று...
கொரோனா பரவலின் எதிரொலி! இன்று முதல் மறு அறிவித்தல் வரை தடை – யாழ். மக்களுக்கு விசேட அறிவித்தல்
தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு, மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாக இடைநிறுத்துங்கள் என்று யாழ். மாநகர முதல்வர் ஆனல்ட் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலேயே அவர்...
யாழில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள்; கடும் எச்சரிக்கை!
பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறினால் யாழ்.நகரப்பகுதியை முற்றாக முடக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் என்பதுடன் பலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் துர்ப்பாக்கியம் ஏற்படும் எனவும் நகர முதல்வர் இமாணுவேல் ஆர்னல்ட் எச்சரித்துள்ளார்.
யாழ்.மாநகர...
யாழ் நல்லூரில் இரு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்
நல்லூர் பொதுச் சுகாதார அதிகாரி காரியாலயத்துக்குட் பட்ட பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பை வைத்திருந்த இரு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காரியாலய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மறவன்புலவு மற்றும் கைதடி – நாவற்குழி தெற்கு பகுதிகளிலுள்ள இரண்டு...
சுகாதார நடைமுறைகளை மீறி பூசை வழிபாடு; யாழில் சீல் வைக்கப்பட்ட ஆலயம்
யாழ்.வடமராட்சி - கம்பர்மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி வழிபாடுகள் நடத்தியதால் ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன், பூசகர் மற்றும் பூசையில் கலந்துகொண்டிருந்த பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று இந்த பூசை வழிபாடு இடம்பெற்ற நிலையில்...
யாழ் நகரப் பகுதியில் முடக்கம்? முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
வெளிமாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இந்த நிமிடத்திலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த...