யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை: பொதுமக்கள் விசனம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் புத்தர் சிலை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
போயா தினமான நேற்று(01.08.2023) பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை...
பிரிந்து வாழ்ந்த பெற்றோர்; யாழில் பட்டதாரி மாணவியின் விபரீத முடிவால் பெரும் அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அணமையில் பட்டம்பெற்ற் இளம் பட்டதாரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 27 வயதான சற்குணரத்தினம் கௌசி எனும் யுவதியே, பெற்றோரின் ...
யாழில் அண்ணனிடம் போதைப்பொருள் வாங்கவந்தவருடன் ஓட்டமெடுத்த பதின்ம வயதுசிறுமி!
யாழில் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் பதின்ம வயது தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சிறுமியின் சகோதரன் போதைப்பொருள் விற்பனையாளர் எனவும், அவரிடம் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர்...
பாழடைந்த கட்டடத்திற்குள் மோட்டார் சைக்கிள் – யாழில் சிக்கிய பலநாள் திருடன்
யாழ். மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கைது நடவடிக்கையின் போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்...
வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம்! படையெடுக்கும் பக்தர்கள்!
வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆனி மாத பொங்கல் வைபவத்தை முன்னிட்டு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று வரும் நிலையில்
இவ் வருட ஆனி மாத...
யாழில் குப்பை கொட்டுவோரிற்கு சூனியம் வைத்த வீட்டு உரிமையாளர் – அச்சத்தால் பரபரப்பு
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி பகுதியில் காணியின் வாசலில் வைக்கப்பட்ட வித்தியாசமான பதாதையொன்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்கக் கூடியவாறு தான்...
யாழில் திருமணத்திற்காக தைக்க கொடுத்திருந்த ஆடையை திருப்பி கேட்ட மணமகன்; தும்புத்தடியால் தாக்கிய தையல் காரர்
யாழில் மணமகன் திருமணத்திற்காக ஆடைகளை தைக்க கொடுத்திருந்த நிலையில் திருமணம் முடிந்தும் தைத்துக் கொடுக்காததால் தையல்காரரிடம் ஆடைகளை திருப்பிக் கேட்ட மணமகனை தையல்காரர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் யாழ்ப்பாணம்,...
யாழில் வீட்டில் தனிமையில் இருந்த அருட்தந்தையும் இளம்பெண்ணும் மக்களால் மடக்கி பிடிப்பு
யாழில் தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையும் இளம்பெண் ஒருவரும் வீடொன்றில் தனிமையில் இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதில் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த...
நிதி மோசடியில் ஈடுபட்ட யாழில் உள்ள இரண்டு பாடசாலை அதிபர்கள்! அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மற்றும் நிர்வாக முறைகேடு தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ் கொக்குவில்...
ஆணையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழப்பு!!
ஆணையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விபத்து ஏற்பட்டது.
இதில்...