யாழ். மாவட்டத்தில் மருத்துவர்கள், தாதியர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி! துணிந்து முடிவெடுத்த இளைஞன்
இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றது. இது வரையில், 113 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறிப்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களிலும், வட மாகாணத்திலும் கொரோனா வைரஸ்...
உடுவில் சமுர்த்தி அலுவலக ஊழியரும் கொரோனா சிகிச்சை பிரிவில் !
யாழ்.உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கிராமசேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில்...
அபாய வலயத்துக்குள் வடமாகாணமும் உள்ளடக்கம்! அரசாங்கம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக இடர் நிலைமை உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களுடன் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் உள்வாங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஊடகப்...
ஊரடங்குச் சட்டத்தை மீறியமையால் 25 பேர் யாழ்ப்பாணத்தில் கைது
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் நகரில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடிய போது 25...
யாழ்ப்பாணத்தில் பிராந்திய ரீதியில் ஊரடங்கு தளர்வு! ஆலோசனை முன்வைப்பு
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களைப் போன்று யாழ்ப்பாணத்திலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறு நேரங்களில் ஊரடங்கை நீக்குவது தொடர்பில் ஆலோசனை மாவட்ட செயலகத்தால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணத்தில் இன்று காலை 6...
வட்டுக்கோட்டையில் 230 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருள்கள் வழங்கிவைப்பு
வட்டுக்கோட்டையில் வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட 230 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருள்கள் பொதி தன்னார்வ தொண்டர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 1992ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் 190 குடும்பங்களுக்கும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும்...
யாழ் மாவட்டத்தின் மக்கள் மற்றும் சந்தை வியாபாரிகளிற்கு அரச அதிபரின் முக்கிய தகவல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பிரதான சந்தைகள் மூடப்படும் என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் மாற்றீடாக பொது மைதானங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பரந்த வெளியில்...
காற்றில் பறந்த ஜனாதிபதி கோட்டாபயவின் அறிவிப்பு! ஏழை குடும்பத்தின் வயிற்றில் அடித்த வங்கி முகாமையாளர்
வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தனிநபர் கடன் தவணைக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காண்பித்து வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளையில் இன்று...
கொரோனாவிற்கு எதிராக இரவு பகல் பாராது தமது உயிரை துச்சமென மதித்து நிறைபணி ஆற்றும் யாழ்.வைத்தியர்கள்!
இன்று சர்வதேச ரீதியாக பாரிய தொற்று நோயாக உருக்கொண்டு எங்கும் வியாபித்து இருக்கும் கொடிய அரக்கன் கொரோனாவின் பாதிப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உலக வல்லரசுகளை கூட ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கும் இந்த கொரோனாவிற்கு...
யாழ். தாவடி சுதுமலை வீதி போக்குவரத்துக்கு தடை! மக்கள் வெளியேறவும் அனுமதி மறுப்பு
யாழ்ப்பாணம் தாவடி சுதுமலை வீதியானது இன்று காலையிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் வசித்து வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் தாவடி பகுதியில் கிருமித் தொற்று...









