வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
மகாறம்பைக்குளம், கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்துவந்த 4 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய...
யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா (படங்கள்)
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று 13.06.2018 புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
செல்பி எடுத்ததுடன் எல்லாம் முடிந்துவிட்டதா : வடமாகாண சபையில் கேள்வி!!
முல்லைத்தீவு எல்லை கிராமங்களுக்கு சூறாவளி பயணம் மேற்கொண்டு சிங்கள குடியேற்றங்களை பார்வையிட்ட மாகாணசபை ஒரு சிங்கள குடியேற்றத்தையாவது நிறுத்தியுள்ளதா?
கரைவலை இழுக்கும் சிங்கள மீனவர்களுடன் செல்பி எடுத்ததுடன் எல்லாம் முடிந்துவிட்டதா? என வடமாகாணசபை உறுப்பினர்...
மீண்டும் தலையெடுக்கும் அமானுஷ்ய சக்தி….?? பேய் பீதியினால் இரவில் வீடுகளுக்குள் முடங்கிப் போகும் யாழ் மக்கள்…!!
யாழ்ப்பாண மக்களை பீதியில் உறைய வைக்கும் அமானுஸ்ய சக்தியொன்று உலவி வருவதாக மீளவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மீளவும் மக்களை பீதியில் உறைய வைக்கும் வகையில் அமனுஸ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக...
யாழில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தின் சாரதி கைது!
யாழ்ப்பணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற அரச பேருந்தின் சாரதி ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது உடமையில் 1.750 கிலோ கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைது...
கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடப்பது தான் என்ன…?
யாழ்ப்பாணம்யாழ்.கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை முன்னெடுக்குமாறுபாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.யாழ்.பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று (13) ஆம் திகதி இந்தமுறைப்பாட்டினை...
கொக்குவில் இந்து கல்லூரியின் 25 மாணவர்கள் மீது அதிபர் முறைப்பாடு!
யாழ்.கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை முன்னெடுக்குமாறுபாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று (13) ஆம் திகதி இந்தமுறைப்பாட்டினை...
புங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..!! (படங்கள்)
தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இருவேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம். அவை உருங்குலைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...
யாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ : முழுமையான விபரம்..!! (படங்கள்)
வடவரணி கண்ணகை அம்மனிடம் நேரில் சென்று தரிசனம் பெற்றோம் உண்மை நிலை உய்த்துணர்ந்தோம்
வடவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேற்று (12) செவ்வாய்க்கிழமை நேரில் சென்றோம்.
அங்கு அண்மையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது பக்தர்களுக்கு அனுமதி...
கொக்குவில் வாள்வெட்டு: பாதிக்கப்பட்டோரே கைது!! – சட்டத்தரணி மன்றுரை!!
கொக்குவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளானவர்கள். முறைப்பாட்டாளர் மற்றும் அவருடன் இணைந்தவர்களே தாக்குதல்...









