Jaffna

யாழ்ப்பாணம்

தனது தனித்துவமான முயற்சியினால் பல்வேறு தடைகளையும் தாண்டி தேசிய கூடைப்பந்து அணியில் இடம்பிடித்த யாழ்ப்பாணத் தமிழன்…..!!

யாழ் இந்துவின் பழைய மாணவன் வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மைந்தனும் (2008 A/L), ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் கூடைப்பந்தாட்ட வீரனுமான வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட...

நுண் கடன் நிறுவன ஊழியர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கடும் அச்சுறுத்தல்!!

நுண்கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்ட பேரணியினை ஒளிப்பதிவு செய்த, நுண்கடன் நிதி நிறுவனம் உத்தியோகத்தர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தாக்கவும் முற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த...

வேலணை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதியின் மலசல கூடத்திலிருந்து மாணவன் ஒருவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதிப் பகுதியிலிருந்து மாணவன் ஒருவன் சடலமாக நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளான். வேலணை மத்திய கல்லூரியில் தரம் 09 இல் கல்விகற்கும் மயூரன் மதுபன் (வயது 14) என்ற மாணவரே...

யாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை!!! சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டார்

வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான அவரை, பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. “வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர் அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என...

புலிகளின் பெயரால் ஒரு இனத்தை அழித்தார்கள், இப்போது மதத்தை அழிக்கப் பார்க்கின்றனர்

புலிகளின் பெயரைச் சொல்லி ஒரு இனத்தை அழித்தனர். இப்போது மதத்தின் பெயரினால் மக்களை அழிக்கப் பார்க்கின்றனரோ என்று என வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட...

கோண்டாவிலில் விபத்து – இளம் பெண் படுகாயம்!!

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. அதில் இளம் பெண் ஒருவர் படுகாமடைந்தார். இந்த விபத்து யாழ்ப்பாணம் பலாலி வீதி கோணடாவில் பேருந்து டிப்போவுக்கு முன்பாக இன்று காலை நடந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த...

வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக விபத்து- இருவர் காயம்!!

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிப் பயணித்த கப் ரக வாகனும், செட்டிகுளத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. வவுனியா உலுக்குளம் பொலிஸ்நிலயத்திற்கு முன்பாக இன்று காலை...

சுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. “அனைவரும் குற்றவாளிகளென” இன்று அதிரடி தீர்ப்பு..!! (இன்று நடந்தது என்ன? வீடியோ)

சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக சுவிட்சர்லாந்தில் செயற்பட்ட WTCC எனும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான...

மட்டக்களப்பில் நடந்த அதிசயம்! கோவிலை நோக்கி படையெடுக்கும் மக்கள்

மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று ஒரு அதிசயம் நிகழ்ந்து உள்ளது என்னவென்றால் சனிபகவான் ஒரு கண் திறந்த நிலையில் காட்ட்சி அளித்தார்.இதை கண்ட மக்கள் அனைவரும்...

வவுனியாவில் பேரூந்து சாரதி செய்த மோசமான செயல் : மடக்கிப்பிடித்த பொலிசார்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் இ.போ.ச பேரூந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்...