யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்- வருடாந்த பரிசளிப்பு விழா!!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில் வேந்தன் தலைமையில் கல்லூரியின் தம்பர் மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.
நிகழ்வில் முதன்மை விருத்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர்...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர ஆந்தை
இலங்கையில் புதிய வகையிலான ஆந்தை இனம் ஒன்று ஈர மண்டல வலயத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வனவிலங்கு புகைப்பட கலைஞர் புஷ்பலால் என்பவரின் கமராவில் இந்த ஆந்தையின் புகைப்படங்கள் சிக்கியுள்ளன.
ஆந்தையின் முகுது பக்கத்தில் கடுமையான...
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம்
யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் நள்ளிரவு வாள்களுடன் நுழைந்த இளைஞா் குழு அட்டகாசம் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவத்தின் போது கண்ணாடித்துண்டுகள் வெட்டியதில் குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனடாவிலிருந்து...
சற்றுமுன் துப்பாக்கிச்சூடு! வெள்ளவத்தையில் பதற்றம்
கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வெள்ளவத்தை பொலிஸாரினால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் போதைப்பொருள் விற்பனையின் பிரதான சந்தேகநபர்...
கழுத்தில் கயிறு இறுகியமையினால் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கழுத்தில் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள மூன்று பெண் சகோதரிகளுக்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவனே இன்று இவ்வாறு...
நீதிபதி இளஞ்செழியனின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!
இவ்வாறு பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் திருகோணமலை, கந்தசாமி கோயில் வீதியைச்சேர்ந்த மோகன் சசிகரன் (19வயது) உட்துறைமுக வீதியைச்சேர்ந்த தம்பிராஷ பிரனிஜன் (19வயது) மற்றும் பாரதி வீதியைச்சேர்ந்த ரவீந்திரன் மதுரன் (19வயது) எனவும்...
இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியது யார்?
கடற்படையினர் சிலரால் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொழும்பு சைத்ய வீதியில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் திருகோணமலையில் உள்ள முகாமொன்றின் நிலக்கீழ் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வழக்கு விசாரணைகளில் கண்டறியப்பட்டு சம்பவம் நடைபெற்ற...
கொழும்பில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய தமிழ் சாரதி : இப்படியொரு மனிதாபிமானமிக்கவரா?
கொழும்பில் பலரும் வியக்கும் வகையில் மனிதாபிமானத்துடன் செயற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
முச்சக்கரவண்டியில் 5 லட்சத்திற்கும் அதிகமாக பணம், கையடக்க தொலைபேசி, விமான கடவுச்சீட்டுகள் இரண்டினை நபர் ஒருவர் விட்டுச்...
யாழில் விசப் பரீட்சை மேற்கொண்ட குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!
அலரி விதையை உண்ட குடும்பத் தலைவர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
விசம் என்று தெரிந்தும் அதை உண்டால் என்ன நடக்கும் என்று விதண்டாவாதம் பேசிவிட்டு...
மன்னார் மனித புதைகுழி விவகாரம் : தாய்க்கு பக்கத்தில் பிள்ளை : பதற வைக்கும் காட்சி!!
மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்றையை மனித புதைகுழி அகழ்வின் போது, மனதை கனப்படுத்தும் விதமாக தாய் ஒருவரும் அவர் அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின் மனித எச்சமும் அடையாளம் காணப்பட்டு...









