என்னிடம் துப்பாக்கியா? என்ன சொல்கிறார் அனந்தி சசிதரன்!
என்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண...
விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்!! -நிலாந்தன் (கட்டுரை)
விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார்.
ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார்.
அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர்...
பூநகரி, பரந்தன் குடமுருட்டிப் பாலத்தில் விபத்து
நேற்று பி.ப 3 மணியளவில் பரந்தன் பூநகரியூடாக யாழ் செல்லும் பாதையில் குடமுறுட்டி பாலத்திற்கு அருகாமையில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து விபத்தில் காயமடைந்த சாரதி பூநகரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்..
இந்தப் பாதை...
ஆபத்தான பாம்புகளுடன் அட்டகாசம் செய்யும் இலங்கை யுவதி : வியப்பில் மக்கள்!! (படங்கள்)
இலங்கையில் விஷப் பாம்புகளுடன் இளம் யுவதி ஒருவர் செய்யும் செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
கம்பஹாவை சேர்ந்த பாக்யா மிஹிரனி, பல வகையான பாம்புகளுடன் நட்பாக பழகி வருகிறார். அவர்...
குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை : ஆரம்பமாகியது விசாரணைகள்!!
ஆண் குழந்தை ஒன்றுக்கு மதுபானம் பருக்கிய காணொளி காட்சிகள் வெளியான சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தந்தை ஒருவர் தனது ஆண் குழந்தைக்கு மதுபானத்தை...
வவுனியாவில் மாணவி எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் பெற்றோர்
வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த யோ.மிதுன்ஜா எனும் 17...
நாற்றமெடுக்கும் சந்தை- மக்கள் அவதி!!
வவுனியா குருமன்காடு சந்தியில் இயங்கி வரும் சந்தையில் கழிவு நீர் காண்கள் அடைத்த நிலையில் காணப்படுவதால் மக்கள், வியாபாரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சந்தையில் மீன், இறைச்சிகள் விற்பைனை செய்யப்படுவதால் கழிவுநீர் காண்களில்...
ஒரு அமைச்சருக்கு மட்டும் பக்கச்சார்ப்பு- அதனாலேயே வடக்கு முதல்வருக்கு இந்த நிலமை- அஸ்மின் குற்றச்சாட்டு
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்குப் பக்கச்சார்பாக நடந்து கொண்டமையாலேயே தற்போது இந்த நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையில்...
அரியாலையில் பறக்கவிடப்பட்ட -பட்டங்கள்!! (முழுமையான படங்கள் )
யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் முன்னேடி போட்டிகளில் ஒன்றாக நேற்று பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.
சரஸ்வதி சன சமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை...
மனைவி, பிள்ளைகளிற்கு கணவன் செய்த காரியம்!
மனைவி, பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் காயப்படுத்திய குடும்பத் தலைவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் நேற்று உத்தரவிடப்பட்டது.
சாவகச்சேரியைச் சேர்ந்த குடும்பப் பெண் மறும் அவரது இரண்டு பிள்ளைகளும் இவ்வாறு தாக்கப்பட்டு...









