திருவிழாவிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை! தவிக்கும் குடும்பம்
மட்டக்களப்பில் ஆலய திருவிழாவிற்கு சென்ற நபரொருவர் திரும்பி வராத நிலையில் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
களுதாவளை பிரதான வீதி – 04ஆம் பிரிவை சேர்ந்த 60 வயதுடைய கணபதிப்பிள்ளை...
ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் தீயில் இறங்கிய சிறுவர்கள்!!
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. ஆலய பூசகர் கு.லோகேஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இந்த நிகழ்வு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ மிதிப்பு நிகழ்வில்...
ஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களையும் கனக்க செய்த நிஜ காதல் : பலரின் கண்களில் கண்ணீர்!!
அண்மையில் கோர விபத்தில் உயிரிழந்த இளைஞனை திருமணம் செய்யப் போவதாக காயப்பட்டுள்ள காதலி கதறும் காட்சி ஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களை கனக்கச் செய்துள்ளது.
கடந்த வாரம் கடவத்தை அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்கும் சந்தியில் இடம்பெற்ற...
தேசியரீதியில் வெற்றிவாகை சூடி தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வேம்படி மகளிர் கல்லூரி
இலங்கை பாடசாலைகளின் 17 வயதுப்பிரிவு பெண்கள் கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 16 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையில் கண்டி, கில்வூட் கல்லூரி மற்றும் சென்.அந்தோனிஸ் கன்னியர்மடம் ஆகியவற்றின்...
காலவரையறையின்றி மூடப்பட்ட இலங்கை விவசாயக் கல்லூரி!
கண்டி – குண்டசாலையிலுள்ள இலங்கை விவசாயக் கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
குறித்த கல்லூரி மாணவர்களிடையே காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கல்லூரியின் பணிப்பாளர் அமல் அருணப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும்...
இன்று அதிகாலையே வெள்ளவத்தையை திகைப்புக்குள்ளாக்கிய விபத்து (படங்கள்)
பம்பலப்பிட்டி வெள்ளவத்தை எல்லைப் பகுதியான புனித பீட்டர் கல்லூரிக்கு அருகில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து, பார்ப்பவர்களை திகைப்புக்குள்ளாக்கியுள்ளது. பம்பலப்பிட்டி பக்கம் இருந்து வெள்ளவத்தை நோக்கி வேகமாக வந்த...
யாழ். வீதிகளில் தென்படும் பேய், பூதங்கள்….!! உண்மையில் நடப்பது என்ன?
பேய், பூதம் தொடர்பில் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என யாழ். ஊடகங்களிடம் சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இரவில் அமானுஸ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அவை வீதிகளில் ஆங்காங்கே...
புலிக்கொடி மற்றும் கைக்குண்டு மீட்பு – ஒட்டுசுட்டானில் பரபரப்பு
புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டானில் புலிக்கொடி மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியைச் சோதனையிடும் போதே இவை மீட்கப்பட்டது.
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் தப்பிச்...
மன்னாரில் மீனவரின் வலைக்குள் சிக்கிய மர்மப் பொருள் : அதிர்ச்சியில் மீனவர்கள்!! (படங்கள்)
மன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில் இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் மர்மப்பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த பொருள் பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது.
மன்னார் பிரதான...
வவுனியாவில் இளைஞன் சடலமாக மீட்பு!!
வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியிலிருந்து இன்று மாலை இளைஞன் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவனியா கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து வந்த அன்ரன் உதயகுமார்...









