திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற 12 பேருக்கு நேர்ந்த கதி!
தம்புள்ளை – அனுராதபுரம் பிரதான வீதியில் புலாகல பிரேதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின்மாற்றியில் மோதி இன்று (17) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் வானில் பயணித்த ஒரே...
விக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல!! – சித்தார்த்தன் (நேர்காணல்)
எதிர்வரும் வடமாகான சமைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்செயலாக ஒரு பிளவு ஏற்பட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனியாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டால் அது தமிழ் மக்களுக்கு நல்ல...
மல்லாகத்தில் துப்பாக்கிச் சூடு! – ஒருவர் சாவு!! (காணொளி )
யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் பொதுமகன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார். மற்றுமொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்லாகம் சகாயமாதா கோவிலுக்கு அண்மையில் இடம்பெற்ற இந்த அசம்பாவிதத்தால் குறித்த பகுதி...
திருடர்களை மடக்கிப் பிடித்த- பிரதேசசபை உறுப்பினர்!!
ஆள்கள் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து நீரிறைக்கும் இயந்திரம் மற்றும் பெறுமதியான பொருள்களை வாகனத்தில் வந்து திருடிச் சென்ற வியாபாரிகளை, துரத்திச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார் பிரதேச சபை உறுப்பினர்.
இந்தச்...
ஓ.எல். மாணவர்களுக்கு- மகிழ்ச்சியான செய்தி!!
ஜி.சி.ஈ. சாதாரண தரத்தில் மாணவர்கள் கற்கும் பாடங்களை 6 பாடங்களாக ஆகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள், தேசிய கல்வி நிறுவனத்தினூடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ்...
இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம்! வியப்பில் ஆழ்ந்த மக்கள்
இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது..
இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேசத்தில் கடந்த வாரம் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
அரசாங்க பணியில் உள்ள இந்திக்க மற்றும் தில்ருக்ஷி என்ற தம்பதிக்கே இந்த...
அக்கரைப்பற்றில் சற்று முன்னர் விபத்துக்குள்ளான மகிழுந்து!
இலங்கையின் கிழக்கே அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மகிழுந்து ஒன்று கடும் சேதத்திற்குள்ளானதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
பொத்துவில்-தாண்டியடி பிரதான வீதியிலேயே இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.மகிழுந்து ஒன்று சாலையை...
வாகன தண்டத்தை- பிரசே செயலங்களில் செலுத்தவும்!!
மோட்டார் வாகன தவறுகள் தொடர்பிலான தண்டப்பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச செயலகங்களில் இதற்கென தனியான பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட...
ATM இயந்திரத்தில் 8 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்த இளைஞர்கள்
ATM இயந்திரத்தில் 8 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடித்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும் 8,078,000 ரூபாய் பணம் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு மற்றும் ஜாஎல பிரதேசத்தில் இந்த...
தமிழ் ஒரு சாதாரண மொழி அல்ல.. ஒரு பிரளயமே வெடிக்கிறது..!! அதிகம் பகிருங்கள்.
தமிழ் ஒரு சாதாரண மொழியே அல்ல.. ஆடிப்போன ஆய்வாளர்கள்: 2000 ஆண்டுக்கு முந்தையது, நேற்றைய தோற்றத்தில் எப்படி..!? ஒரு பிரளயமே வெடிக்கிறது..!!









