விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என்று சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டி...
வேலணை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதியின் மலசல கூடத்திலிருந்து மாணவன் ஒருவன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதிப் பகுதியிலிருந்து மாணவன் ஒருவன் சடலமாக நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளான்.
வேலணை மத்திய கல்லூரியில் தரம் 09 இல் கல்விகற்கும் மயூரன் மதுபன் (வயது 14) என்ற மாணவரே...
யாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை!!! சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டார்
வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான அவரை, பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
“வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர் அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என...
21 வயது யுவதி மர்மமான முறையில் மரணம்!!
காலியல் மர்மமான முறையில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டிய, ஊரகஹ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை பணி நிறைவடைந்து வீட்டிற்கு வராத...
வவுனியா இலுப்பையடி வடிகாணில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்!!
வவுனியா – இலுப்பையடி பகுதியில் உள்ள வடிகாண்களில் வீசப்பட்டு காணப்படும் கழிவுகளால் அப்பகுதியில் பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
வவுனியா, இலுப்பையடி பகுதி சனநெரிசல் மிக்க பகுதியாகவும், அதிக வர்த்தக...
வெளிநாட்டில் இலங்கை தமிழ் அகதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம்!!
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ஜூட் மயூரன் என...
புலிகளின் பெயரால் ஒரு இனத்தை அழித்தார்கள், இப்போது மதத்தை அழிக்கப் பார்க்கின்றனர்
புலிகளின் பெயரைச் சொல்லி ஒரு இனத்தை அழித்தனர். இப்போது மதத்தின் பெயரினால் மக்களை அழிக்கப் பார்க்கின்றனரோ என்று என வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட...
கோண்டாவிலில் விபத்து – இளம் பெண் படுகாயம்!!
இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. அதில் இளம் பெண் ஒருவர் படுகாமடைந்தார்.
இந்த விபத்து யாழ்ப்பாணம் பலாலி வீதி கோணடாவில் பேருந்து டிப்போவுக்கு முன்பாக இன்று காலை நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த...
வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக விபத்து- இருவர் காயம்!!
வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிப் பயணித்த கப் ரக வாகனும், செட்டிகுளத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
வவுனியா உலுக்குளம் பொலிஸ்நிலயத்திற்கு முன்பாக இன்று காலை...
தாய்க்கும் மகனுக்கும் – கண்டி வீதியில் நடந்த பரிதாபம்!!
மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் தாயும், இரண்டு வயதுடைய ஆண் குழந்தையும் உயிரிழந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து குருநாகல் – கண்டி வீதி நுகவெல பிரதேசத்தில் இன்று காலை...









