காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகம்!
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பதில் பதிவாளர் அமரசிங்கம் பகிரதன் தெரிவித்துள்ளார்.
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த...
ஹெரோயினுடன் ஒருவர் – கொக்குவிலில் சிக்கினார்!!
ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொக்குவிலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸார் அவரை 80 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்தே இந்தக்...
பொலிஸ் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு- பாதசாரிகள் கடவையில் வீதியை கடந்த போது விபத்து!!
பாதசாரிகள் கடவையால் கடக்க முயன்றபோது வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் வாகனத்தில் மோதிப் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டை மேற்கைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மகேந்திரம் (வயது-65) என்பவரே உயிரிழந்தவராவார்.
இந்த விபத்துக் கடந்த 25ஆம் திகதி...
அகழப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் – மன்னார் சதோச வளாகத்தில் அகழ்வு ஆரம்பம்!!
மன்னார், லங்கா சதோச வளாகத்தில் அகழப்பட்ட மண்ணில் மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்டதை அடுத்து அந்த வாளாகத்தில் நேற்று அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.
மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.
அந்தப்...
வடக்கு, கிழக்கில்- 65 ஆயிரம் வீடுகள்- ரணில் உறுதி!!
வடக்கு – கிழக்கில் 25 ஆயிரம் வீடுகள் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாகவும், 40 ஆயிரம் வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் அமைக்கப்படவுள்ளன என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச்...
ஆலயத் திருவிழாவில்- 12 பவுண் நகை கொள்ளை!!
வவுனியாவில் உள்ள ஆலயம் ஒன்றின் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் சுமார் 12 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நடந்துள்ளது.
அன்னதானத்தில் கலந்து கொண்ட போதே நகைகளை இழந்தமை...
பிரபல பாடசாலை ஒன்றின் 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்புக்கு அருகே இருக்கும் பிலியந்தலை பிரதேச பாடசாலையொன்றின் 42 மாணவர்கள் திடீரென்று ஒவ்வாமையினால் (அலர்ஜி) பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை சேர் ஜோன் கொத்தலாவல மகாவித்தியாலயத்தில் 07ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள்...
யாழில் ரணில் சென்ற விடுதியின் மீது தாக்குதல்?
யாழ்ப்பாணம் நகர் யூஎஸ் விடுதிக்கு இரவு விருந்துக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தவேளை அந்த விடுதியின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார்...
பௌத்த பிக்குவும் சாரதியும் சேர்ந்து யுவதிக்கு செய்த கொடூரம்……!
ஹிக்கடுவை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி யுவதி ஒருவருக்கு மதுபானம் பருக கொடுத்து பிக்குவும் அவருடைய சாரதியும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் காலி,...
ஒரே வயதையொத்த இரு யுவதிகளின் சடலங்கள் மீட்பு!!
மட்டக்களப்பு மாவட்ட செங்கலடி கரடியனாறு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரு தற்கொலை சம்பவங்கள்.
குமாரவேலியார் கிராமம், செங்கலடியை சேர்ந்த “கஜேந்திரன் நிஸாந்தினி “என்ற 19 வயதுடைய யுவதி, தாயின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ளாமல் தூக்கிட்டு தற்கொலை...









