கள்ளத் தொடர்பினால் வந்த வினை: மனைவியை சரமாரியாக வெட்டினார் கணவன்!! வவுனியாவில் பயங்கரம்!!
வவுனியா நெழுக்குளம் குழுமாட்டு சந்தி பகுதியில் உள்ள பேருந்து சாரதியான ரஞ்சன் என்பவர் தனது மனைவியான மனோஜிக்கா என்பவரை சித்திரவதை செய்து கத்தியினால் வெட்டிய பின் நெழுக்குளம் பொலிஸாரிடம் சரண்டைந்துள்ளார்.
கணவன் வெட்டியதில் படுகாயமடைந்த...
சம்மாந்துறையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காட்டில் கேரளா கஞ்சா பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் கேரள கஞ்சா வியாபாரிகள் மூலம் விற்பனை செய்வதாகவும் புல்மோட்டைப் பகுதியிலிருந்து கல்முனைக்கு...
பியர் கொடுத்து யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளம் பிக்கு!
காலி, ஊரகஸ் சந்தி பிரதேசத்தில் யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிரபல பிக்கு ஒருவரும் அவரது சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கவிதை வடிவில் தர்ம உபதேசம் செய்வதில் பிரபலமான குறித்த பிக்குவும் அவரது...
பேருந்துகளில் பயணிப்போருக்கு!
மீதிப்பணம் அல்லது பற்றுச்சீட்டு வழங்காத பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு தமது ஆணைக்குழு...
சங்குப்பிட்டி பாலத்தால் பயணிப்போருக்கு எச்சரிக்கை!!
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக, சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடாகப் பயணிப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலப் பகுதி ஆழமான கடல் என்பதால், கடலில் குளிப்பது, ஒளிப்படம் எடுப்பது தொடர்பாக, மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறும்...
தொடருந்து ஊழியர்கள்- நாளை வேலைநிறுத்தம்!!
சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தொடருந்து தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு தெரிவித்துள்ளது.
நாளை மாலை 4 மணி...
மன்னாரில் மீண்டும் உடைக்கப்பட்டது மாதா சொரூபம் !!
மன்னாரில் புனித மரியன்னையின் சொரூபம் இனம் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் அமைந்திருந்த புனித மரியாள் சொரூபமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
மன்னார் – சௌத்பார் கடற்கரை பகுதியில் கத்தோலிக்க கன்னியர்...
அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!
வவுனியா செட்டிக்குளம், இலுப்பைக்குளம் பகுதியில் (26.05.2018) சனிக்கிழமை அன்று காலை இ.போ.ச பேருந்து வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகிய நிலையில் அதிஷ்டவசமாக பேருந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படமால் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம்...
விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரித்தானியாவின் கறைபடிந்த பக்கங்கள்!
இலங்கையின் உள் நாட்டுப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக் காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தொடர்பான ஆவணங்களை உள்ளடக்கிய 195 கோப்புகளும், பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் (FCO)...
கடலுக்கு சென்ற யாழ். மீனவர்கள் மாயம்; தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள கடற்படை!
யாழ்ப்பாணம் குறிகட்டுவான் கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூவரைக் காணவில்லை என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.நாவாந்துறை வடக்குப் பகுதியைச் சேர்ந்த தோனிஸ் மல்கன் (வயது 44) உட்பட...









