தண்டவாளத்தில் புதையுண்ட டிப்பர்- வந்து மோதியது தொடருந்து- போக்குவரத்து தடை!!
தொடருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானியது. இந்த விபத்து வவுனியா ஒமந்தையில் நேற்று மாலை நடந்துள்ளது.
ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் மண் மற்றும் கல் ஏற்றிச் சென்ற டிப்பர், தொடருந்துத் தண்டவாளத்தில் புதையுண்டது. கொழும்பிலிருந்து...
யாழ். கட்டளை தளபதி தர்ஷனவின் நடவடிக்கையால் இளையோர்களுக்கு அடித்த அதிஷ்டம்!
இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் அதிரடி நடவடிக்கையால் இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு 150 தமிழ் இளையோர்கள் யாழ்ப்பாண கட்டளை தலைமையகத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட...
நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு, சந்திவெளி பகுதியில் தோணி கவிழ்ந்து உயிரிழந்தவரின் உடலை பொலிஸார் இன்று கண்டெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் சந்திவெளி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த யோகராசா (21 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்தில்...
புத்தளத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு!
புத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு!
கொழும்புச் சென்ற குடும்பஸ்தர் மாயம்- உறவினர் முறைப்பாடு
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கச்சாய் வீதி கொடிகாமத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமார்...
இரு வாகனங்கள் விபத்து – ஒருவர் படுகாயம்- கோண்டாவிலில் இன்று சம்பவம்
தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் படுகாயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இன்று காலை நடந்தது என்ற பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில்...
மாணவிக்கு ஏன் இந்த கொடூரம்? படுகொலையின் பின் கதறி அழும் தாய்
ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் கொந்தளிப்பில் கொண்டு சென்று விட்டிருக்கிறது தூத்துக்குடி படுகொலைகள். இலங்கையில் முள்ளிவாய்க்கால் என்றால். தமிழகத்தில் தூத்துக்குடி என்று கலங்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக காவல்துறை.
நூறு நாட்களாக தங்கள் நிலத்தையும், வளத்தையும்,...
பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!
பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண்மணி ஒருவர் சாதனைகுரிய விருது ஒன்றை பெற்றுள்ளார்.
பிரித்தானிய கவுன்சிலின் முதலாவது குளோபல் அலுமினி விருதுகளில் தொழில்முறை சாதனைக்கான விருதினை ஆஷா டி வொஸ் (Asha de Vos) வென்றுள்ளார்....
சிறுமியை கத்தியால் குத்திவிட்டு சிறிய தந்தை தன்னைத்தானே எரியூட்டி தற்கொலை!!
அக்கரைப்பற்று – பட்டியடிப்பிட்டி பகுதியில் சிறுமியொருவரை அவரின் சிறிய தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். 14 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 5.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின்...
பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
ராகல – சமகிபுர பிரதேசத்தில், பாதையை ஊடறுத்து பாய்ந்த நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வேளையே இந்த துயர...









