Srilanka

இலங்கை செய்திகள்

வரலாற்றில் முதல் தடவையாக மன்னார் நானாட்டான் பாடசாலை மாணவர்கள் இருவர் 9ஏ சித்தி!

வரலாற்றில் முதல் தடவையாக மன்னார் நானாட்டான் மகா வித்தியாலய  மாணவர்கள் இருவர் 9ஏ சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர்.கடந்த வருடம் 2017 ஆண்டு இடம் பெற்ற க.பொ.த சாதாரணதரப் பரிட்சை பெறுபேறுகள் நேற்று (வியாழக்கிழமை)...

மட்டு. வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் சாதனை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதன்முறையாக க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 42 மாணவிகள் 09 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.நேற்று வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 21 மாணவிகள் எட்டு ஏ சித்திகளையும் ஐந்து...

விபத்தில் பலியான சாவகச்சேரி மாணவனுக்கு 9ஏ

சாவகச்சேரி, மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த (28 டிசம்பர் 2017) அன்று இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிந்தியடைந்துள்ளார்.குறித்த விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன் (17) வயது...

க.பொ.த சாதாரண தரத்தில் கோட்டை விட்ட தலைநகர்!

2017ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஆறு பேர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.கண்டி மாவட்டத்தில் இரண்டு மாணவியரும், கம்பஹா ரத்னாவளி மகளிர் கல்லூரியின் இரு மாணவியரும்,...

தமிழ் மொழி மூலம் தேசிய ரீதியில் யாழ்.மாணவி முதலிடம்! (Video)

எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வடக்கிற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது இலட்சியம் என க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ். மாணவி தெரிவித்துள்ளார்.2017 கல்விப் பொதுத்தராதர...

க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம்...

வவுனியா :மனைவியை காணவில்லை என கணவன் பொலிஸில் முறைப்பாடு!

மனைவியை காணவில்லை என கணவன் ஓருவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.நேற்றுமுன்தினம் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, நான்காம் கட்டை கிச்சிராபுரம் பகுதியைச் சேர்ந்த 24...

பனைமட்டை விற்கும் குடும்பஸ்தருக்கு புதிய துவிச்சக்கரவண்டி புலம்பெயர் அன்பரால் வழங்கப்பட்டது!

காரைநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு புலம்பெயர் அன்பர் ஒருவரினால் புதிய துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.காரைநகர் - ஆயிலியைச் சேர்ந்த மாணிக்கம் வரதராஜா என்பவருக்கே இந்த உதவி வழங்கப்பட்டது.மேற்படி குடும்பஸ்தர் கடந்த 2000 ஆம் ஆண்டு...

தொழிலாளர் தேசிய சங்க அலுவலகம் மீது தாக்குதல்!

கொட்டகலை பத்தனை பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் இன்று (புதன்கிழமை) தாக்கப்பட்டதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.முச்சக்கர வண்டியொன்றில் வருகை தந்த இனந்தெரியாதவர்களே குறித்த காரியாலம் மீது தாக்குதலை நடத்திவிட்டு...

மஸ்கெலியாவில் ஏற்பட்ட அமைதியற்றத் தன்மைக்கு மத்தியிலும் சபை தலைவர் தெரிவானார்!

மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு மத்திய மாகாண உள்ளூராட்சி ஆளுனர் யூ.என்.பீ ஹேரத் தலைமையில் இன்று ஆரம்பமானது. இதன்போது, அந்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பெண்...