Srilanka

இலங்கை செய்திகள்

முல்லையில் தொண்டர் ஆசிரியர் தற்கொலை

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் நிரந்தர நியமனத்திற்காக தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்ட போதும்,நியமனம் கிடைக்காத மன விரக்தியில் இன்று மாலையில்...

தந்தையை விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்!

அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரை விடுதலை செய்யுமாறு அவரது பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பியுள்ளனர்.கடந்த 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து...

யாழ்.போராட்டத்தை அநாகரிகமாக அடக்கிய பொலிஸார்

யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரதான வீதியில் நேற்று நடத்திய போராட்டத்தை பொலிஸார் அநாகரிகமான முறையில் அடக்கி ஒடுக்கியுள்ளனர்.குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் பெருமளவில் பங்கு கொண்ட இப்...

சங்கானை குருக்கள் படுகொலை – இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் – தூக்குத் தண்டனை...

சங்கானையில் ஆலயக் குருக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தவர்கள் எதிரி கூண்டில் நிற்கும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு அதிஉச்ச தண்டனையான தூக்குத்...

யாழில் தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று...

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்!

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 15.03.2018 அன்று அனுமதிக்கப்பட்ட எஸ்.பரமானந்தன் என்ற பெயருடைய 63 வயதுடைய முதியவர் 17.03.2018 அன்று முதல் காணாமல் போயுள்ளார். இவர் உரையாடுவதற்கு சிரமப்படுவார். சில நேரங்களல் அசாதாரணமான...

யாழ். சுன்னாகம் ஐயனார் கோவில் கொடியேற்றம்! (Video)

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - சுன்னாகம் தாழையடி ஶ்ரீ அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹோற்சவம் இன்று(20.03.2018) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.எதிர்வரும்28.03.2018 புதன்கிழமை சப்பற உற்சவமும்29.03.2018 வியாழக்கிழமை இரதோற்சவமும்30.03.2018 வெள்ளிக்கிழமை ...

சிறுமிக்கு காதலனால் நேர்ந்த அவலம்!

புல்மோட்டை பகுதியில் 15 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போதே குறித்த...

‘எங்களுடைய வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது’

எங்களுடைய வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ,அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளமை இன்று தௌிவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சில மாவட்டங்களின் பொதுஜன...

தலைநகர் கொழும்பில் ஏற்பட்ட விபரீதம்! நள்ளிரவில் வீதிக்கு வந்த மக்கள்!!

கொழும்பு தெமட்டகொடைப் பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அதிகளவான பொதுமக்கள் நடுவீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தெமட்டகொடை மௌலானா தோட்டம் எனும் பிரதேசத்திலேயே குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.இதன்போது அப்பிரதேசத்தில் இருந்த 09 வீடுகள்...