Srilanka

இலங்கை செய்திகள்

வானிலிருந்து வந்த மர்ம ஒளி மாணவனின் உயிரை பறித்த பரிதாபம்!

பாடசாலையில் பெற்ற பதக்கத்துடன் வீட்டுக்கு சென்று மாணவன் வழியில் உயிரிழந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மாணவ தலைவர் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு சென்ற மாணவன் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.வீட்டுக்கு அருகில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக...

முதியவர் ரயிலில் மோதுண்டு மரணம்!!

யாழ்ப்பாணம் – அரியாலை – முள்ளிப் பிரதேசத்தில் தொடருந்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து...

பொலிசார் தம்மை குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு சந்தேகநபர்களால் மன்றின் கொண்டு வரப்பட்டது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற அப்பு என்ற பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ்ப்பாணம் நீதிவான நீதிமன்று இன்று உத்தரவிட்டது.சந்தேகநபர்கள் இருவருக்கு...

தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்த இளைஞன்!! வவுனியாவில் தொடரும் சோகம்!!

வவுனியாவில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவவுனியா, பண்டாரிக்குளம், மில் வீதி பகுதியில் வசித்து வந்த இளைஞர்...

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் இன்று பதவிப்பிரமாணம்!!

கொழும்பு மாநகர முதல்வராக ரோசி சேனாநாயக்க இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார்.அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று மாலை 6 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் ...

மனைவி அடித்துக் கொலை: தூக்கில் தொங்கிய நிலையில் கணவன் மீட்பு (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாமுனையில் நேற்று (18) மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிகிறது.36 வயதுடைய கந்தசாமி வேதநாயகம் 29 வயதுடைய நீலகண்டன் யோகநாயகி...

புத்தளத்தில் பதற்றம்; ஒருவர் மீது தாக்குதல்; பொலிசார் குவிப்பு!

புத்தளம் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.நேற்று 77 வயதுடைய நபர் மீது குடிபோதையில் இருந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக குறித்த பகுதியில் பதற்றம் நிலவியதுமாதம்பே –...

ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையால் வழிமறிக்கப்பட்ட நீதிவான்

ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையால் நீதிவான் வழிமறிக்கப்பட்ட சம்பவமொன்று இன்று காலை யாழ். பிரதான வீதியில் இடம்பெற்றது.ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையையொட்டி யாழ். நகரப் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. அதன்...

மாற்றிய மைத்திரி: திட்டித் தீர்த்த மக்கள் (வீடியோ)

யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதியின் வருகையினை எதிர்த்தும், காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி பிரதான வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்காது ஜனாதிபதி சென்றமையினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாற்றமடைந்தனர்.காணாமல்...

இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் (வீடியோ)

இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமலாக்கப்பட்வர்களின் உறவினர்களின் போரட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விதமாக எதிர் கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்...