Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளின் தற்போதைய நிலை

யாழ் வலிகாமம் கல்வி வலயத்தில் புதிதாக மக்கள் மீள் குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளின் தற்போதைய நிலைமை,தேவைகள் குறித்து வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்...

மட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதல்; ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பகுதியில் குழு ஒன்றின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றதாக மட்டு தலைமையக பொலிஸார்...

சிவாஜிலிங்கம் கைது

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சில மணி நேரங்களின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.நீதிமன்று அவருக்கு ஏற்கனவே முன்பிணை வழங்கியிருந்ததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்...

இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம்!

இலங்கையில் நடைபெறும் திருமண சம்பிரதாயங்களுக்கு எப்போதும் உயர்ந்த கௌரவம் ஒன்று கிடைக்கின்றது.மேற்கத்திய முறையை போன்று தேசிய முறையிலும் இலங்கையினுள் திருமணங்கள் இடம்பெறுகின்றன.இவ்வாறான நிலையில் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற திருமணம் அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.அரச...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பிக்கு ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

பொலன்னறுவை - மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. படுகாயம் அடைந்த பிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

போத்தல் குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள் -ஆய்வில் அதிர்ச்சி தகவல்-

உலகம் முழுவதும் உள்ள பிரபல குடிதண்ணீர் நிறுவனங்களின் போத்தல் குடிநீரை ஆய்வுக்குட்படுத்தியதில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பத்திரிகை அமைப்பான ’Orb Media’ இந்த ஆய்வை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் மக்களிடம் பிரபலமடைந்துள்ள 250...

அழிவில் வடக்கின் முக்கிய மாவட்டம்!

வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவில் வறட்சி காரணமாக 12,034.25 ஏக்கர் நெல் முற்றமுழுதாக அழிவடைந்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.வவுனியாவில் ஏற்பட்ட வறட்சி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே...

“சாலைப்பூக்கள்” ஈழத்து திரைப்பட வெளியீடு!

யுத்தத்தில் நேரடியான பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்கள் அதன் பின்னரான தற்கால சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் என்ற திரைப்படம் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.எதிர்வரும் 18...

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னணிக்கு வந்த இலங்கை!!

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் இலங்கை சில இடங்கள் முன்னணிக்கு வந்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஸ்திரமான அபிவிருத்திக்கான் தீர்வு வலையமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றுக்கு அமைய முதல் 4 இடங்களில் ஸ்கன்டிநேவியன் நாடுகள்...

வெளியானது உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ்

உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அரச அச்சக திணைக்களம் அறிவித்துள்ளது.கடந்த மாதம் 10ஆம் நாள் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின்...