Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையின் கல்வி வரலாற்றில் முதல் முறையாக தரம் 1, 2 ஆங்கில பாடப் புத்தகங்கள் அறிமுகம்! (படங்கள்)

இலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்இலங்கையின் கல்வி கொள்கைக்கு அமைய இது வரை காலப்பகுதியில் பாடசாலையில் பாட திட்டத்தில் ஆங்கில...

பந்துல குணவர்த்தனவிற்கு கலாநிதிப் பட்டம்!!

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிற்கு கலாநிதி பட்டம் வழங்கப்படவிருக்கின்றது.சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகமொன்றினால் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.சீனாவின் பெய்ஜிங் வெளிநாட்டு கற்கை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜீ ஆ வென்...

இலங்கையில் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் வேலை நேரத்தை மாற்றுவது குறித்து ஆராய்வு

இலங்கையில் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான்...

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிரோஷிமா நகருக்கு ஜனாதிபதி மைத்திரி விஜயம்!! (படங்கள்)

ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோசிமா நகருக்கு நேற்று விஜயம் செய்தார்.ஹிரோசிமா நகருக்கு சென்ற ஜனாதிபதி, அந்நகரின் நகர பிதாவினால்...

வாக்குறுதிகளை வழங்க மறுத்த முகநூல் அதிகாரிகள்

இலங்கை அரசாங்கம் கோரியபடி, இனவெறுப்பைத் தூண்டும் கருத்துக்கள் முகநூல் பதிவுகளில் இடம்பெறுவதை தடுப்பது தொடர்பான எந்த வாக்குறுதிகளையும் வழங்க முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை?

குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கை தெளிவாகக் காட்டுகின்றது என பன்னாட்டு சட்டவாளர் றிச்சர்ட் ஜே றோஜெர்ஸ் தெரிவித்துள்ளார்.இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால்...

கிளிநொச்சி, புனித திரேசா மகளிர் கல்லூரிக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள்

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி, புனித திரேசா மகளிர் கல்லூரிக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.3 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களுடன் குறித்த வகுப்பறைகள்...

ஒரு மாத காலம் மாத்திரமே அவகாசம்! அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை

மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் ஏற்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட எவருக்கும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு எதிரான தேசிய இயக்கம் குற்றச்சாட்டொன்றை...

நான்கு அமைச்சுகளின் ஊடாக இழப்பீடுகளை வழங்க பிரதமர் பணிப்புரை

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவன்முறைகள் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு நான்கு அமைச்சுகளின் ஊடாக இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்கான பணிப்புரைகளை விடுத்துள்ளார்.பௌத்த சாசன, தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம், அனர்த்த...

வெளிநாட்டில் நாடு கடத்தலுக்காக விமானத்தில் ஏற்றிய தமிழ் குடும்பம்! அதிரடியாக மீண்டும் இறக்கம்

நாடு கடத்தலுக்காக விமானத்தில் ஏற்றப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று மீண்டும் இறக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க்...