Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட கட்டடம் பொலிஸ் வசம்!

1யாழ். நடேஸ்வரா கல்லூரி 25 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் பாடசாலைக்கு சொந்தமான கட்டடமொன்றும் கிணறும் தொடர்ந்தும் பொலிஸாரின் பயன்பாட்டில் உள்ளதாக மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.வடக்கு மாகாண சபையில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

யாழ் மாநகரசபை விகிதாசாரப்பட்டியலுக்கு பிரேரித்தவர்கள் விபரம் வெளியாகியது!

பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போது யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான 27 வட்டாரங்களுக்கான உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விகிதாசார உறுப்பினர்களின் பெயர்களைத் தற்போது கட்சிகள் பரிந்துரைத்துள்ளன.இதில் இலங்கை தமிழ் அரசுக்...

நள்ளிரவு முதல் வைபருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (13) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் பேஸ்புக், வட்ஸ்அப்...

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இரும்பக உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு பிணை

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவரைத் தாக்க முற்பட்டமை மற்றும் அவரது கமராவை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட இரும்பக உரிமையாளர் உள்ளிட்ட இருவரை பிணையில் விடுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று,...

யாழ் மருதனாமடம் பொதுச்சந்தைக்கு அருகில் நடந்த சம்பவம் என்ன?

யாழ்ப்பாணம் மருதனாமடம் பொதுச்சந்தைக்கு அருகில் முதியவர் ஒருவர் செய்த சேவை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த முதியவர் தொடர்பாக, அங்கு நின்ற சமூகநலன் விரும்பி தனது கமராவில் சுட்டவீடியோ காட்சி கீழே [youtube...

கடும் மதுபோதை!! கல்வியங்காட்டில் நடுவீதியில் ஆட்டோவைக் கவிழ்ந்த காவாலி!!

சற்று முன் கடும் மதுபோதையில் அதிக வேகத்தில் வந்த ஆட்டோச் சாரதி  வீதியைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியுடன் தனது ஆட்டோவை  மோதி கவிழ்த்துள்ளான். இச் சம்பவம் சற்று முன் யாழ் பருத்தித்துறை...

பொய்யான தகவல்களை பரப்பிய மாணவன் விளக்கமறியலில்

சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்டு, இன கலவரங்களை ஏற்படுத்த முயற்சித்த நிலையில், கைதுசெய்யப்பட்ட மாணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த மாணவன், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

இலங்கைக்கு வந்த விமானத்தின் கழிப்பறையில் இறந்து கிடந்த வெளிநாட்டவர்!!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் விமானத்தில் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் குருதெனிய பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான யூ.ஏ.ஜயதிஸ்ஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இலங்கையில்...

இனி 15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை!

15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும்,...

பெறுபேறுகள் இந்த வாரம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு சுமார்...