Srilanka

இலங்கை செய்திகள்

பெற்ற குழந்தையை விற்றுவிட்டு நாடகமாடிய தாய் பொலிஸாரால் கைது!! கடத்தல் நாடகம் முடிவுக்கு!!

வவுனியா வைத்தியசாலையில் (09) நேற்றைய தினம் குழந்தை திருட்டுப்போனதாகதாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குழந்தை அனுராதபுரத்தில் இன்று காலை(10) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.வவுனியா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் 5ஆம் இலக்க...

எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கையில் எரிபொருள் விலையை சர்வதேச சந்தைக்கு பொருத்தமான முறையில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலையையும், செப்டெம்பர் மாதத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திடம், இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.தற்போது...

சர்வதேசத்தின் தலையீடு அவசியம்!

இலங்கையில் சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பு என்பது அச்சம் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.இந்நிலைமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. மாறாக இலங்கை சுதந்திரம் அடைந்து சிங்களத் தரப்பிடம் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்டதில் இருந்து சிறுபான்மை...

இலங்கையர்களின் பேஸ்புக் கணக்குகளை கண்காணிக்க ஜேர்மன், சீனா தொழில்நுட்பங்கள்

இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இதற்காக வெளிநாடுகளில் அமுல்படுத்தப்படும் நடைமுறைகளை பின்பற்ற இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்காக ஜேர்மன் - பிலிபைன்ஸ்...

இலங்கையில் நிலவிய வன்முறை சம்பவத்தை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

கடந்த சில தினங்களாக இலங்கையில் நிலவிய வன்முறை சம்பவத்தை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.கண்டியில் கடந்த நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மோதல்கள் இடம்பெற்ற நிலையில்...

ரணிலுக்கு எதிராக மகிந்த அணியுடன் கைகோர்க்கும் கூட்டமைப்பு உறுப்பினர்?

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினர் ரணிலுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரும், ஆதரவாக கையெழுத்திடவுள்ளார் என தகவல்கள்...

பேய் ஓட்டுவதாக கூறி மகளை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட தந்தை

சுவிட்சர்லாந்தில் பெற்ற மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அவரை கொலை செய்த தந்தைக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் Thurgau மண்டலத்தில் தான் இச்சம்பவம் கடந்த 2016 ஜனவரி மாதம் நடந்துள்ளது.50 வயதான...

இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் அல்ல! மகாநாயக்க தேரர்களிடம் கூறிய ரிஷாட்

முஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் பள்ளிவாசல்களை இனவாதிகள் மோசமாகத் தாக்கி, உடைத்து, எரித்தபோதும்அந்தச் சமூகத்தினர் இன்னும் பொறுமையாக இருக்கின்றனர் என்றால், அவர்கள் ஆயுதத்தின் மீதோ, தீவிரவாதத்தின் மீதோ நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்...

புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் கைவிடப்படும் அறிகுறி

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்கு மேலாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், மீள் செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு மேலும் சில மாதங்கள் செல்லக்கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்தச்...

மாடி வீட்டிலிருந்து தவறி வீழ்ந்த நபர் பலி (படங்கள் )

மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் பெயின்ட் பூச மாடி வீட்டின் உயரத்திற்கு ஏறிய ஒருவர் தவறி கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு...