Srilanka

இலங்கை செய்திகள்

கண்டி மாவட்ட பாடசாலைகள் திங்கட் கிழமை திறக்கப்படும்

கண்டி மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் திங்கட் கிழமை திறப்படவுள்ளதாக மத்திய மகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.கண்டி மாவட்டத்தில் கடந்த திங்கட் கிழமை முதல் அசாதாரண சூழ்நிலை நிலவியதனால் கடந்த...

யாழ் பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் முடக்கம்

நாளை முதல் யாழ் பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் முடக்கமடையும் என யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.அதுமட்டுமன்றி இதுவரைக்கும் வழங்கப்பட்ட நீர் விநியோகம் கூட புதன்கிழமை நண்பகலுடன் நிறுத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும்...

சமூக ஊடகங்கள் விரைவில் வழமைக்கு திரும்பும்! ஹர்ஷா டி சில்வா

நாட்டில் முடக்கப்பட்டுள்ள சமூக ஊடகங்கள் விரைவில் வழமைக்கு திரும்பும் என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.அத்துடன், அம்பாறை, கண்டி இனவாத சம்பவங்களின் உண்மையான பின்னணி என்னவென்பதை கண்டறிய உடனடியாக ஜனாதிபதி...

ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட்டன….

சகல பேதங்களை ஒதுக்கி வைத்து விட்டு அனைத்து ஊடகங்களும் தேசிய ஐக்கியத்திற்காக பொறுப்புடன் செயற்பட்டதாக இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.இவ்வாறான பொறுப்புடன் ஊடகத்தை பயன்படுத்தியமை சம்பந்தமான அனைத்து...

சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மைத்திரி, ரணில்!

நாட்டில் விதிக்கப்பட்ட உத்தரவினை மீறி உயர்மட்ட அரசியல் தலைவர்கள் செயற்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.இலங்கையில் தொடரும் வன்முறை சம்பவங்களை அடுத்து பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.எனினும் ஜனாதிபதி மைத்திரிபால...

வர்த்தக நிலையங்கள் உடைப்பு: வியாபாரிகள் அதிருப்தி!

கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருவதாக வியாபாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில் பொலிஸார் எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஒரு...

இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்து கொலை (படங்கள்)

பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை 06.03.2018 அன்று இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பத்தனை கிரேக்லி தோட்ட தொழிற்சாலையில் உதவி...

யாழ் மாநகரசபை சுகாதார மேற்பார்வையாளர் பல்கலைகழக மாணவியுடன் பிடிபட்டார்!!

யாழ் மாநகரசபை உத்தியோகத்தர் ஒருவர் பல்கலைகழக மாணவி ஒருவருடன் கொண்டுடிருந்த முறை கேடான உறவு அம்பலமாகியுள்ளது.யாழ் மாநகரசபை உத்தியோகத்தர் ஒருவர் பல்கலைகழக மாணவி ஒருவருடன் கொண்டுடிருந்த முறை கேடான உறவு அம்பலமாகியுள்ளது. யாழ்...

அரசியல் நோக்கங்களுக்காக தாய்நாட்டை பழிகொடுக்க வேண்டாம்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தாய்நாட்டை பழிகொடுக்க வேண்டாம் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.கண்டி உள்ளிட்ட சில பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.தொடர்ந்தும் அவர்...

மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பது கவலைக்குரியது! இராணுவ தளபதி

கண்டியில் ஏற்பட்டதை போன்ற பதற்றமான நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க வலுவான திட்டம் தேவை என இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.கண்டியில் இன்று காலை வர்த்தகர்கள் சிலருடன் நடத்திய...