Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் தீவிரமடைந்த வன்முறை சம்பவங்களை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன.நேற்று முன்தினம் முதல் தற்போது வரையில் சமூக வலைத்தளங்களான பேஸ்புக். வட்ஸ்அப், வைபர்...

கண்டியில் மற்றுமொரு குழப்பம்! சிசிரிவி காணொளி வெளியானமையால் சர்ச்சை

கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலவிய வன்முறை சம்பவம் தொடர்பான அச்ச நிலை இன்னும் விலகவில்லை.கண்டி, திகன பிரதேசங்களில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் பதிவாகி கொண்டுள்ளது.இந்நிலையில் அந்தப் பகுதி வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு...

கண்டியில் 20 பெற்றொல் குண்டுகள் பொலிஸாரால் மீட்பு

கண்டியில் கடந்த 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் சுற்றிவளைப்புத் தேடுதலில் 20 பெற்றோல் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன், பொது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதுடன், கண்டி நகர வீதிகளில் பொது மக்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன.மேலும்...

பாடசாலை மைதானத்தில் முஸ்லிம்கள் தொழுகை

கண்டி திகன பகுதியில் முஸ்லிம்கள் தமது வெள்ளிக்கிழமைத் தொழுகையை பாடசாலை மைதானத்தில் முன்னெடுத்தனர்.கண்டி திகனவில் வன்முறைக் கும்பல்களால் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. அதனால் அங்கு தொழுகையில் ஈடுபடுவதற்கான வசதிகள் இல்லை.இந்த நிலையில் முஸ்லிம்கள்...

கண்டியில் இன்றிரவு மீளவும் ஊடரங்கு

கண்டி மாவட்டத்தில் மாநகர சபை எல்லை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் நாளை சனிக்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப்...

யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள ஹாட்வெயர் கடை மீது ஆவா குழுவினர் தாக்குதல் (படங்கள்)

யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள ஹாட்வெயர் கடை மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இத்தாக்குதல் தாரிகளில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.இத்தாக்குதல் சம்பம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. ஆவா குழுவினைச் சேர்ந்த 12...

செய்தி சேகரிக்கச் சென்ற டான் உ தயன்ஊ டகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

கொக்குவில் சந்தியில் உள்ள பெயின்ற் கடையின் மீது வாகனத்தில் வந்த சிலர் கடைகளை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தி விட்டு தப்பியோடியமை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற டான் உ தயன்ஊ டகவியலாளர்களை வர்த்தக...

கண்டி வன்முறை! உயிரிழந்த இளைஞன் தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்

கண்டியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.கண்டி, பல்லேகலயில் தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் மரணம் கொலையாக இருக்கலாம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமான லங்காதீப...

இலங்கையில் தலைவிரித்தாடும் வன்முறைகள்! பிக்கு ஒருவர் எடுத்துள்ள புதிய முயற்சி (வீடியோ)

இலங்கை முழுவதும் வாழும் மக்கள் அண்மைக் காலங்களில் ஒருவிதமான அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றார்கள்.அம்பாறை, கண்டி போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்களே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.இதில் இரு...

புதிய யாழ் இந்திய துணைதூதுவர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்

புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன். யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார்.கடந்த மூன்று வருடமாக யாழ் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய நடராஐன் சேவை முடிவுற்று இந்தியா அழைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலச்சந்திரன்...