பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நள்ளிரவில் இன்பஅதிர்ச்சியளித்த ஜனாதிபதி மைத்திரி!!
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியமையால், மைத்திரி – ரணிலுக்கு இடையிலான சந்திப்பு அவசரமாக...
நல்லூர் மாம்பழம் யாருக்கு? முடிவு முதல்வர் விக்கினேஸ்வரன் கைகளில்!!
நல்லுார் பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 06 ஆசனங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 05 ஆசனங்களை பெற்றுள்ளது.ஈ.பி.டி.பி 04 ஆசனங்களை பெற்றுள்ளது.முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனின் ஆதரவுடன்...
தமிழ் அரசியல் கட்சிகளிடம் யாழ்.ஆயர் விடுத்துள்ள கோரிக்கை
தமிழ் மக்களின் இன்றைய நிலையை உணர்ந்து இணைந்து செயலாற்றுமாறு தமிழ் மக்கள் பெயரால் கேட்டுக்கொள்வதாக யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அவர்...
யாழ். மாநகரசபை மேயர் யார் என்பதில் தொடரும் இழுபறி
யாழ். மாநகரசபை மேயர் தெரிவில் இழுபறி நிலை தோன்றியுள்ளது.யாழ். மாநகரசபை மேயர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் அறிவித்திருந்த நிலையில் தேர்தல் காலத்திலேயே அந்த கருத்து...
மஹிந்தவின் கட்சி வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் வயோதிபர் மரணம்
மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுண கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் பாரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியை தாங்க முடியாத நிலையில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.இச்சம்பவம் நேற்றைய தினம் அம்பலாங்கொடையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் ஐந்து பிள்ளைகளுக்குத்...
மஹிந்தவின் ஜனாதிபதி ஆசை என்றைக்கும் எட்டாக்கனவு! மங்கள கிண்டல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி பதவியை அடைந்து கொள்ளும் கனவு ஒருபோதும் நனவாகாது என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.தனது ட்விட்டர் கணக்கின் ஊடாக உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகள் குறித்து இன்று...
பௌத்த பிக்குமாரை தேர்தலில் களமிறக்கிய மகிந்த அணி
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் பௌத்த பிக்குமார்கள் பலரும் மகிந்த அணி சார்பில் களத்தில் இறங்கி வெற்றி பெற்றுள்ளனர்.அநுராதபுரம் மாவட்டத்தில் பலாகல பிரதேச சபையில் முதல்தடவையாக மகிந்த அணி சார்பில் பௌத்த பிக்கு...
ரணிலுக்கு கடும் நெருக்கடி! தலைமை பதவியில் நீடிப்பதில் சிக்கல்?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கட்சியின் தலைமைப்பதவியிலிருக்கும் பிரதமர் ரணில் அந்த பதவியினை, சபாநாயகர் கருஜயசூரிய அல்லது அமைச்சர்...
எந்தக் காலத்திலும் அரசை மாற்ற முடியாது! ஏ.லோறன்ஸ்
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியாகாத நிலையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி சபைகளை நாம் கைப்பற்றி விட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதில்...
ஆட்சியமைக்க யாருடைய தயவும் தேவையில்லை! நாமல்
ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்ற, ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு எந்த ஒரு கட்சியிடமும் ஆதரவை பெறப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு,...