Srilanka

இலங்கை செய்திகள்

தோல்வியால் ஆவேசமடைந்த வேட்பாளர் அடாவடி! புத்தளத்தில் சம்பவம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுண சார்பில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற வேட்பாளர் ஊரின் பொதுவிளையாட்டு மைதானத்தை மூடி அராஜகம் செய்துள்ளார்.புத்தளம், வண்ணாத்திவில்லு அருகே மானதீவு பிரதேசத்தில் பொதுஜன பெரமுண கட்சியின் சார்பாக முன்னாள்...

உள்ளூராட்சி சபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் மகனும் வெற்றி!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மகன், கலையமுதன் வெற்றி பெற்றுள்ளார்.வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் வீமன்காமம் வட்டாரத்தில் தேர்தலில் களமிறங்கியிருந்தார். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

வெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி? கொழும்பு ஊடகம் தகவல்

தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில்,...

யாழில் தேர்தல் சுவரொட்டிகள் தமிழ் தேசிய பேரவையால் அகற்றப்படுகிறது!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் இளைஞர்களால் அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு சாவகச்சேரி நகர சபைக்கு...

பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் சிறப்பாக நிறைவுபெற்றது.(02) வெள்ளிக்கிழமை ஆலய பங்குதந்தை இயேசு சபை துறவி அருட்பணி லோராஸ் அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன்...

நாமலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.கொழும்பு - கோட்டை நீதவானின் உத்தரவுக்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களின்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்களின் செய்தி?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் தமது தாய் நாட்டை மீண்டும் தம்மிடமே ஒப்படைக்குமாறு செய்தியொன்றை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில்...

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாமல் பிரதமர் பதவியை ஒரு போதும் ஏற்கப் போவதில்லை- மஹிந்த ராஜபக்ஷ

ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இது...

ஒரே பார்வையில் யாழ், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.1. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைதமிழ் அரசுக் கட்சி – 12,300 – 13ஈபிடிபி –...