தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயார்! கஜேந்திரகுமார்
தமிழினம் நடுத்தெருவில் நிற்க காரணமாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கபட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...
அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம்! ஜனாதிபதி அதிரடி
தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில்...
தென்னிலங்கையின் மாறாத விசுவாசம்! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய!
இலங்கையின் அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திரும்புமுனைகளுடன் இன்றைய மணித்துளிகள் நகர்ந்து செல்கின்றன.2015ல் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து கடந்து மூன்று வருடங்களாக ராஜபக்ஷர்களினால் வகுக்குப்பட்ட மாற்று நடவடிக்கைகளுக்கு இன்று...
இரத்தினபுரி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் கஹாவத்த பிரதேசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 13665ஐக்கிய தேசியக் கட்சி - 10470ஐக்கிய...
ஐ.தே.க.வுக்கு வால்பிடித்த அமைச்சர்களுக்கு நல்ல பாடம்!
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வால்பிடித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு பொதுமக்கள் நல்லதொரு பாடம் கற்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரசச்சி தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுணவின் பிரமாண்ட வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து...
யாழ். மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்! கூட்டமைப்பு ஆதிக்கம்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ். மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,இலங்கை தமிழரசு கட்சி -14424அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 12020ஈழ...
மைத்திரியும், ரணிலும் உடன் பதவி விலக வேண்டும்! தென்னிலங்கையில் சர்ச்சை பேச்சு
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்கள் பதவிகளை உடனடியாக ராஜினாமாச் செய்யவேண்டுமென்று கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள என்.எம். பெரேரா அரங்கத்தில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக...
13 வருடங்களின் பின் இ.தொவின் கைகளுக்கு கிடைத்த வெற்றி
13 வருடங்களின் பின் கொட்டகலை பிரதேசசபை தமது கைகளுக்கு வந்துள்ளதாகவும் இது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இ.தொ.காவின் செயலாளர் ஆறுமுகன் தொன்டமான் தெரிவித்துள்ளார்.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் பல...
சமமான வாக்குகள்: சித்தப்பா, மகனின் தலையெழுத்தை தீர்மானித்த சீட்டிலுப்பு
ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட இளைஞர் ஒருவரினதும் அவரது சித்தப்பாவினதும் தலையெழுத்தை தீர்மானிப்பதற்கு சீட்டிப்பு நடத்தப்பட்டுள்ளது.நேற்றைய தினம் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.அனுராதபுரம் மாவட்டத்தில்...
சுசில் பிரேம ஜயந்த மஹிந்தவிடம் சரணாகதி?
அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களில் ஒருவரான சுசில் பிரேம ஜயந்த மஹிந்த அணியுடன் இணைந்து கொள்ள தூது அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரான சுசில் பிரேம...