Srilanka

இலங்கை செய்திகள்

தேர்தல் வன்முறை: வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரது வீட்டின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளரான அப்துல் மஜீத் முஹம்மது...

தேர்தல் பிரசார கூட்டத்தில் கண்ணாடி போத்தல்களினால் தாக்குதல்: ஐவர் கைது!

வெலிமடை – டயரபா சந்தியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டத்தில் கண்ணாடி போத்தல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை...

முள்ளிவாய்க்காலில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் யுத்த கால வெடிபொருட்கள் இன்னும் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்இவ்வாறு பல இடங்களில் வெடிபொருட்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டதுடன் இன்றும் சில இடங்களில் வெடிபொருட்கள் கிடப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதுஇவை...

யாழில் இரா. சம்பந்தனுக்கான பாதுகாப்பு குறைவு!

யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் , எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் பாதுகாப்பு பல மடங்காக குறைந்து காணப்பட்டது. யாழ்.சங்கிலியன் பூங்காவில் இன்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை...

அரியாலை சூட்டு சம்பவ வழக்கு பெப்ரவரி 20ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் பெப்ரவரி 20ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம்...

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி

"யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் கழுத்தில் பிளேட்டால் கீறி தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்" என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது."மதுபோதையில்...

பருத்தித்துறை -பொன்னாலை வீதி திறக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த மக்கள்

28 ஆண்டுகளிற்கு பின்பு #பருத்தித்துறை-#பொன்னாலை வீதி இன்று காலை 8.35 மணியளவில் திறந்து வைக்கப்பட்டு யாழ்.மாவட்ட கட்டளைத்தளதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி உத்தியோகபூர்வமாக போக்குவரத்து சபை பஸ் சேவையையும் ஆரம்பித்து...

தேர்தல் பரப்புரைகள் புதன் நள்ளிரவுடன் முடிவு!

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் நாளை மறுநாள் (பெப்ரவரி 07) நள்ளிரவுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொகமட், “எதிர்வரும் 10ஆம்...

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ்

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எஸ்.எம்.எ. நியாஸ் இன்று(5) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் பேரவைச்...

யாழில் 101 வயது முதியவர் மரணம்!

யாழில். 101 வயதுடைய முதியவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.சாவகச்சேரி தனங்கிளைப்பை பிறப்பிடமாக கொண்டவரும் கலாசாலை வீதி. திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் என்பவரே உயிரிழந்தவராவர்.ஓய்வு பெற்ற...