நாய்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த நபர்!! இலங்கையில் இப்படியும் ஒரு மனிதரா?
இலங்கையில் மனிதாபிமானமிக்க நபர் ஒருவர் தொடர்பில் பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.சமகாலத்தில் மனிதர்களை மனிதர்களே மதிக்காமல் நடந்து வரும் நிலையில், நாய்களுக்காக தனது வாழ்க்கை நபர் ஒருவர் தியாகம் செய்துள்ளார்.பத்தரமுல்ல, பெலவத்த...
அதி சொகுசு வீட்டில் தங்கியிருந்து பெண் ஒருவர் செய்த வேலையினால் கதிகலங்கிப் போன பொலிஸார்
யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரினால் பாரிய அளவு கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.வென்னப்புவ நகரத்திற்கு அருகில் சொகுசு வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்பில் பொலிஸ்...
விரைவில் கைதாகின்றார் கோத்தபாய ராஜபக்ஷ?
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.மகரவில் நேற்று நடந்த ஐதேகவின்...
தென்னிலங்கைக் கட்சிகளுக்கு நாங்கள் வாக்களித்தால் தமிழினப் படுகொலையை நாங்களே நியாயப்படுத்தியதாகிவிடும்
பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கைதென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்களாக உள்ளார்கள். தங்கள் வேலை வாய்ப்பு...
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23இ24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை இலங்கையில் இருந்துபத்தாயிரம் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும்,...
விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான தீர்ப்பு மார்ச் 8வரை தள்ளிவைப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்குமான தண்டனைத் தீர்ப்பை வரும் மார்ச் 8ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று...
அச்சுவேலியில் இந்தியத்துணைத் தூதருக்கு சேவை நயப்பு விழா!
யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் அவர்களுக்கான சேவை நயப்பு விழா 01.02.2018 அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்துக் குருமார் அமைப்பு , அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயச் சமூகம் என்பன...
மோட்டர் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதுண்டதில் ஒருவர் படுகாயம்!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் இன்று வியாழக்கிழமை (01) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின்...
யாழ் பல்கலைக்கழகத்தில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி!
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமானது தனது 40வது வருட பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து உள்நாட்டு வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் இவலூஷன் பிறைவட் லிமிடட்டின் பங்களிப்போடு...
யாழ் மாதகல் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் கொள்ளையர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்
யாழ் மாதகல் பகுதியைச்சேர்ந்த உதயராஜா டிலக்சி என்பவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டவராவார்கணவர் மற்றும் ஏனைய குடும்பத்தினர் நேற்றையதினம் கோவில் சென்றிருந்த நிலையில் குறித்த பெண் மாத்திரம் வீட்டில் தனியாக இருந்துள்ளார்வெளியே சென்றிருந்தவர்கள்...