Srilanka

இலங்கை செய்திகள்

பிரித்தானிய இளவரசர் எட்வட் நுவரெலியாவுக்கு விஜயம்!

பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி ஷோபி ஆகியோர் நுவரெலியாவுக்கு நேற்று(வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டனர்.விசேட உலங்கு வானுர்தி மூலம் நுவரெலியா நகரசபை மைதானத்தை வந்தடைந்த பிரித்தானிய அரச தம்பதியரை, நுவரெலியா மாவட்ட...

யாழ்ப்பாணத்திற்கு வந்த சோதனை!! நல்லாட்சியிலும் தொடரும் தமிழ்க் கொலைகள்!!

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! இந்த வரி தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் புகழையும் எடுத்துக்காட்டுகின்றது.தமிழ் மொழியின் இருப்புக்காக சமகாலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

தபால் மூலம் வாக்களிக்கத் தவறிய அரச ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் முக்கிய அறிவித்தல்

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேர்தல்கள்...

34 ஆண்டுகளின் பின் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட முருகன் ஆலயம்!!

திருகோணமலை, சாம்பல் தீவு ஆத்திமோட்டைப் பகுதியில் உள்ள மண் கிண்டி மலை முருகன் ஆலயம் படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.34 ஆண்டுகளாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த ஆலயம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த ஆலயத்தை...

யாழில் வாழைப்பழங்களுக்கு ஏற்பட்ட நிலை:காரணம் இதுதானாம்!(Video)

யாழ். குடாநாட்டில் வாழைப்பழங்களின் விலைகளில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.யாழ். குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றாகக் காணப்படும் திருநெல்வேலிப் பொதுச் சந்தையின் நேற்றைய(01) வாழைப்பழ விலை நிலைவரப்படி,முன்னர் 80 ரூபா வரை விற்பனை...

அநுராதபுர அரசியல் கைதிகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம் (வீடியோ)

அநுராதபுரம் சிறையில் தடுத்துவைத்துள்ள அரசியல் கைதிகள் மூவருக்கு எதிரான வழக்கு விசாரணையை அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படுவதாக சட்டமா அதிபரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இன்று அறிவிக்கப்பட்டது.அநுராதபுரம் சிறைச்சாலையில்...

வடக்கு கிழக்கெங்கும் விகாரைகள் அமைக்க ஆணை வழங்கப் போகின்றீர்களா ? யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன் கேள்வி...

தேர்தலில் பின் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது அதே நிலைப்பாட்டில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளது. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளை தமிழ்த்...

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழ் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபை ஊழியர்கள் இன்றையதினம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்...

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழ் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபை ஊழியர்கள் இன்றையதினம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்இவ் ஆண்டிற்கான 25 சதவிகித சம்பள உயர்வை வழங்க வேண்டும், ஏற்கனவே காணப்படுகின்ற சம்பள...

வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்களுக்குப் பிணை இக்ரமின் மறியல் நீடிப்பு

கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் கூறப்பட்ட இக்ரம் தவிர்ந்த ஏனைய 5 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று பிணையில்...

இப்படியும் நடக்கின்றது…..மகளின் ஆசிரியருடன் ஓடிப் போன நான்கு பிள்ளைகளின் தாய்!! நடுத் தெருவில் தவிக்கும் கணவன்!!

வவுனியாவில் நான்கு பிள்ளைகளையும், கணவனையும் கைவிட்டுவிட்டு திடீர் காதலனுடன் தலைமறைவாகியுள்ளார் குடும்ப பெண் ஒருவர். 39 வயதான குடும்ப பெண் ஒருவரே, 26 வயதான ஆசிரியருடன் தலைமறைவாகியுள்ளார். இந்த காதல் வவுனியாவில் அரங்கேறியுள்ளது.வவுனியா...