யாழ்ப்பாண தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை இன்று ஆரம்பித்துவைத்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட தனியார் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து தனியார் ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பை இன்று ஆரம்பித்துவைத்தனர்.யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் புதிய நிரவாகம்...
அண்ணனின் பிரிவைத் தாங்க முடியாமல் தம்பி தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்து அகால மரணமடைந்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு, கல்லடி வாவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 26.01.2018 அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட...
சென்னை பாரதியார் சங்கமும் யாழ். பாரதி மன்றமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய பாரதி விழா
தமிழகத்தின் புகழ் பூத்த பாரதியார் சங்கமும் யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து நடத்திய பாரதி விழா இன்று (28.01.2018 )ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது..சென்னை பாரதியார் சங்கத்...
யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் குபேர வாசல் கோபுர கும்பாபிஷேகம் (படங்கள் , வீடியோ)
யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் வட திசை – குபேர வாசல் கோபுர கும்பாபிஷேகம் 28.01.2018
நயினாதீவு கடலில் குருநகர் மீனவர்கள் மாயம்!! தேடும் பணிகள் தீவிரம்!!
யாழ். குருநகரிலிருந்து கடந்த புதன்கிழமை(24) கடற்தொழிலுக்குச் சென்ற மூவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணி மும்முரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;கடந்த புதன்கிழமை இரவு கடற்தொழிலுக்குச்...
ரயிலில் மோதுண்ட உழவுஇயந்திரம்!! மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி!! ஏறாவூரில் பயங்கரம்!!
பாதுகாப்பற்ற கடவையால் பயணித்த சிறிய ரக உழவு இயந்திரமொன்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.நேற்று (25) மாலை 5.35 மணியளவில் ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில், சிறிய ரக...
வடக்கில் இன்று மின்தடை!
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(28) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இதன்பிரகாரம், நாளை காலை-08.30 மணி...
தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு
மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை ரமேஸ் கிறிஸ்டி தலைமையில்...
கன்றுத் தாச்சி பசு மாட்டை இறைச்சியாக்கி அவற்றின் கழிவுகளை ஏற்றிச்சென்ற கும்பல் சிக்கிக்கொண்டது.
கன்றுத் தாச்சி பசு மாட்டை இறைச்சியாக்கி அவற்றின் கழிவுகளை ஏற்றிச்சென்ற கும்பல் வசமாக சிக்கிக்கொண்டது.இந்தச் சம்பவம் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் சிவலிங்கப்புளியடியில் இடம்பெற்றது.கன்றுத்தாச்சி பசு மாட்டைக் கடத்திச்சென்று அதனை இறைச்சியாக்கிய கும்பல், அவற்றின்...
போதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர் – யாழில் சம்பவம்
போதையில் நின்ற காவற்துறையினர் , பொதுமகன் ஒருவர் போதையில் வாகனம் செலுத்தியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்கள் என சட்டத்தரணி யால் யாழ்.நீதவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, இளைஞர்...