Srilanka

இலங்கை செய்திகள்

மாவைக் கந்தன் ஆலயத்தில் தேர்தல் பரப்புரை- தள்ளுபடி செய்தது நீதிமன்று (வீடியோ)

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ் தேசியப் பேரவையின் வேட்பாளர்கள் சிலர் தேர்தல் அறிக்கையை பூசை வழிபாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸார் போதிய ஆதரங்களை முன்வைக்கத் தவறியதால் வழக்கைத் தள்ளுபடி செய்து மல்லாகம்...

தயா மாஸ்டரைத் தாக்கிய முதியவர் நீதிமன்றால் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.யாழ்ப்பாணம் வைத்தியசாலை...

ஆயுதங்கள் மீட்பு: புளொட் முன்னாள் உறுப்பினரின் கட்டுக்காவல் நீடிப்பு

ஆபத்தை விளைவிக்கும் ஆயதங்களை சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபரான புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் விளக்கமறியலை பெப்ரவரி 12ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று நீடித்தது.புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மானிப்பாயைச் சேரந்த...

யாழ் இந்து கல்லூரியின் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோல்விழா (வீடியோ)

இன்று காலை கல்லூரி அதிபர் சதாநிமலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் றெயினோல்குரே கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் சின்மியா மிசன் சுவாமிகள் மற்றும் தெல்லிப்பழை...

கடற்பரப்பில் மிதந்து வந்த பாரிய மர்மபொருள்!

யாழ்ப்பாணம் கடற்பகுதில் மர்மான பாரிய பொருள் மீதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.தொண்டமானாறு, காட்டுப்புலம் பகுதி கடற்கரையில் இந்தப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.இது இராட்சத மீன் ஒன்றின் உடற் பாகமாக இருக்கலாம் என அப் பகுதி...

ஆசியாவின் சிறந்த வணக்கஸ்தலமாக மாறப் போகும் திருக்கோணேஸ்வரம்!!

திருகோணமலை – திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை தரமுயர்த்தி ஆசியாவின் தலை சிறந்த சைவ வணக்கஸ்தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஆராய்வதற்காக, புதுடில்லியில் இருந்து முதலீட்டாளர்கள் குழுவொன்று விசேட விமானம் மூலம் திருகோணமலைக்கு நேற்று...

தனது குழந்தையை காண பிரித்தானியாவிலிருந்து ஓடோடி வந்த வந்த இலங்கையருக்கு ஏற்பட்ட சோகம்!!

வெல்லவாய – தனமல்வில வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகாரித்துள்ளது.இந்த அனர்த்தம் காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞரும் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார்.கடந்த சில...

காங்கேசன்துறை சொகுசு மாளிகை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு?

வடக்கு மாகாணசபை, யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கோரிக்கைகளைப் புறக்கணித்து, காங்கேசன்துறையில் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சொகுசு மாளிகையை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கையளிக்கும் முனைப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் எனத் தகவல்கள்...

152 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் வானில் நிகழவுள்ள மூன்று அரிய நிகழ்வுகள்

மூன்று அரிய சந்திர நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன, 152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில் வானத்தில் தோன்றவுள்ளது.இதுகுறித்து...

சடலங்களை கடலில் அழிக்க பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா கடற்படைப் படகின் கட்டளை அதிகாரி கைது

கொழும்பு நகரப் பகுதியில் 2008ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறிலங்கா கடற்படையில் சீவ்...