24 மணிநேரத்தில் யாழில் 5 பேர் கொவிட்டால் மரணம்
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய...
திடீரென மயங்கி விழுந்த இருவர்; ஒருவர் பலி! மற்றையவர் மருத்துவமனையில்
பண்டாரவளை இன்று பகல் இருவர் மயங்கி விழுந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றவர் தொடர்ந்தும் மயக்க நிலையில் உள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மயக்கமுற்ற இருவருக்கும் கொரோனா தொற்றாளர்களாக இருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகின்றது....
முடக்கப்படுகிறது நாடு? ஆளும் தரப்பிலிருந்து கசிந்த தகவல்
தற்போதைய நிலைமையில் கொரோனா நிலைமை மேலும் தீவிரமடைந்தால் நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
இவ்வாறு ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
பருப்பு மற்றும் சீனியின் விலைகள் அதிகரிப்பு
தேசிய வர்த்தக சந்தையில் மைசூர் பருப்பு மற்றும் சீனியின் மொத்த விற்பனை விலைகள் ஒரு வாரத்தில் 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் ஒரு கிலோ கிராம்...
யாழ் பண்ணைப் பாலத்தினுள் தவறி விழுந்தவர் மாயம்!
யாழ்ப்பாணம் – தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில்...
இறுக்கமான சுகாதார நடைமுறையோடு செல்வ சந்நிதியான் கொடியேற்றம் இடம்பெற்றது .
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் சந்நிதியான் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சினால் ஆலயஉற்சவங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட 100...
உணவருந்திக் கொண்டிருந்த தனியார் பேருந்து சாரதி திடீர் மரணம்
பருத்தித்துறை பஸ் தரிப்பு நிலையத்தில் உணவருந்திக் கொண்டிருந்த தனியார் பேரூந்து சாரதி திடீரென சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அல்வாய் வடமத்தி அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிவஞானசுந்தரம் மதியழகன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை...
இலங்கையில் திங்கள் முதல் வருகின்றது புதுச்சட்டம்!
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்துக்களின்போது வருகின்ற திங்கட்கிழமை முதல் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி வருகின்ற திங்கட்கிழமை தொடக்கம் பஸ் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்...
சினொவக் தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்
சீனாவின் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான சினொவக் தடுப்பூசி தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, சினொவக் தடுப்பூசியை இரண்டாவது முறை போட்டுக்கொண்ட 6 மாதங்களில், அதன் செயல்திறன் குறையத்தொடங்கும் என்று சீன...
கொழும்பிற்கு தொழில் தேடி சென்ற யாழ்.சிறுவனுக்கு நேர்ந்த அவல நிலை!
கொழும்பிற்கு தொழில் தேடி யாழிலிருந்து சென்ற சிறுவன் வீதியோரங்களில் தூங்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் கொழும்பிற்கு தொழில் தேடி வந்துள்ளார். அப்போது பணப்பை, கைபேசி...









