Srilanka

இலங்கை செய்திகள்

2020 ஜனவரி மாதம் முதல் ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும்! – அரசு உறுதி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 ஜனவரி மாதம் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். வரவு – செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான இன்றைய விவாதத்தில்...

கொழும்பு, ஹைலெவல் வீதியில் நடு வீதியில் பதைபதைத்து உயிரிழந்த காதல் ஜோடி

கொழும்பு, ஹைலெவல் வீதியில் கடந்த 16 ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் இளம் காதல் ஜோடியொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். விபத்து தொடர்பாக சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும்...

கொழும்பு தனியார் தொலைக்காட்சி பெண் ஊடகவியலாளர் திடீர் மரணம்

கொழும்பு தனியார் ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் நேற்றைய தினம் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி, வீட்டில் சாப்பாடு முடித்த பின்னர் உடலில் வலி...

பதவி ஆசையால் மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையில் சிறுமி பரிதாப மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் நிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கதிரியக்கவியலாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக உரிய சிகிச்சை பெற முடியாமவ் நேற்று (20) இரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தேத்தாத்தீவை...

கொரோனா தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் முன்னணி ஆராய்ச்சியாளராக இலங்கை வம்சாவளி பெண்!

உலக அளவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்க முயலும் தடுப்பூசி முயற்சியில் முன்னணி ஆராய்ச்சியாளராக இலங்கையில் பிறந்த பேராசிரியர் மகேஷி என்.ராமசாமி உள்ளார். இலங்கையில் பிறந்த...

தனக்குத் தானே தீ மூட்டிய மூன்று பிள்ளைகளின் தாய்! யாழில் துயரம்

தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் நாவந்துறை பகுதியினை சேர்ந்த சுகாதரன் மேரிரெமினா(38) என்ற 3 பிள்ளைகளின் தாய் என...

முல்லைதீவில் இரத்த ஆறு! இளம் குடும்பஸ்தரை இரண்டு வெட்டில் கொன்ற பெண்

முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் வசிக்கம் குடும்பஸ்தர் ஒருவர் அடி காயங்களுக்கும் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு...

திருகோண மலையில் மோட்டார் வண்டி மாட்டுடன் மோதி விபத்து – இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் திருகோணமலை மூன்றாம் கட்டை-வளர்மதி வீதியில் வசித்து வரும்...

யாழில் அட்டகாசம் தொடர்ந்தால் சிரச்சேத தண்டனை வழங்குவேன்!

யாழ்ப்பாணத்தில் அட்டகாசம் தொடர்ந்தால் சிரச்சேத தண்டனையை அமுல்ப்படுத்துவேன் என யாழ்ப்பாண ராஜா ரெமிஜியஸ் கனகராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது நெதர்லாந்தில் வசித்து வரும் யாழ்ப்பாண ஆரியசக்கரவர்த்தி அரச குடும்பத்தின் தற்போதைய தலைவரான ராஜா ரெமிஜியஸ்...

நாட்டில் வேலைதேடும் இளையோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு – பதிவு செய்யக் கோரிக்கை

நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக தேசிய மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்ட செயலகங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு நிலையங்களை திணைக்களம் நிறுவியுள்ளது. இதுதொடர்பில் மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத்...