புட்டு சர்ச்சையில் சிக்கிய பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்?
புட்டு சர்ச்சையில் சிக்கிய யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவிற்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 20ஆம் திகதி மாவீரர் நாள் அனுட்டிப்பதற்கு தடைகோரி யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம், கோப்பாய்...
இன்று மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பம் – அனைவருக்குமான முக்கிய தகவல்
மேல் மாகாணம் உள்ளிட்ட தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(23) திறக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் சி. கபில பெரேரா தெரிவித்தார்
இன்றைய...
முல்லைத்தீவில் பிறந்து பத்து நாட்கள் ஆகாத நிலையில் குழந்தைக்கு ஏணைகட்ட ஏறி விழுந்த தந்தை உயிரிழப்பு!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு ஏணி கட்ட வீட்டில் ஏறியகுடும்பஸ்தர் தவறிவீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதூர்.
குறித்த விபத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்...
யாழின் சிரேஷ்ட சட்டத்தரணி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்
யாழ் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறை தலைவரும், சட்டத்தரணியுமான கலாநிதி குமரவடிவேல் குருபரன் இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளார்.
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியினை சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்திருந்தார்.
இந் நிலையில் அவருக்கு இங்கிலாந்தின் ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்...
ஒன்பது வயதுச் சிறுவனின் விபரீத முடிவு! அதிர்ச்சியில் பெற்றோர்
புத்தளம் - புதிய எலுவன்குளம் பிரதேசத்தில் சிறுவன் ஒருவர் நேற்றையதினம்(21) உயிரிழந்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த முஹம்மது அர்ஷான் முஹம்மது அம்மார்(09) எனும்...
யாழில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோர் மீது அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம்- சாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த திருமணத்தில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர் கலந்து...
கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று!
வடக்கில் கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியாசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு...
சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் யுவதியின் விபரீத முடிவு – துயரத்தில் ஆழ்ந்துள்ள பெற்றோர்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் தேவாலய வீதி மட்டுவில் கிழக்கு மட்டுவில் பகுதியில்...
சுவிச்சர்லாந்து குடும்பஸ்தர் ஒருவரின் செயலால்! யாழில் வீதிக்கு வந்த திருமணமான இளம் பெண்..
சுவிஸ்லாந்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருடன் வட்சப் ஊடாக கள்ளக்காதல் செய்த இளம் அரச ஊழியர் பெருமளவு கணவனின் பணத்துடன் தனது கணவனை விட்டுப் பிரிந்துள்ளதாக கணவரால் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
தனது மனைவி சுவிஸ் குடும்பஸ்தாருக்கு...
மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சோகச் சம்பவம் இன்று (நவ. 21) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மண்டைதீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...