Srilanka

இலங்கை செய்திகள்

நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள்...

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக சித்தியடைந்த மாணவி: குவியும் வாழ்த்துக்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மன்னாகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 44 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 179 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து மோகனராசா சஞ்சனா சாதனையை நிலைநாட்டியுள்ளார் முல்லைத்தீவு...

இலங்கையில் இனி புதிய நடைமுறை; வெளியில் செல்பவர்களிற்கு முக்கிய அறிவிப்பு

இலங்கை மக்கள் இனி வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வதுடன், பேனா ஒன்றையும் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியில் சேவை பெற்றுக்கொள்ளும் போது அங்குள்ள லொக் புத்தகத்தில் தகவல் பதிவு செய்வதற்காக பேனா ஒன்றை...

திருமணமானால் பிரிந்துவிடுவோம்; பெற்றோருக்கு பேரதிர்ச்சி கொடுத்த தோழிகள்

திருமணம் நடந்தால் பிரிந்துவிடுவோம் என்ற பயத்தில் தோழிகள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரளத்தில் இந்த சமபவம் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள அஞ்சல் பகுதியை...

நவம்பர் 23ஆம் திகதி 6-13ஆம் தரங்களுக்கு பாடசாலை ஆரம்பம்! கல்வி அமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி பாடசாலைகள் வழமை போன்று மூன்றாம்...

முல்லைத்தீவில் தந்தை இறந்த சோகத்திலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சாதித்த மாணவி!

முல்லைத்தீவில் தனது தந்தை இறந்து நான்கு மாதத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி மாணவி ஒருவர் சாதித்துள்ளார். புதுக்குடியிருப்பு சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை மாணவியான கிசானிகா லோகேஸ்வரன் என்ற மாணவியே இவ்வாறு சாதித்துள்ளார். குறித்த...

யாழ்.பல்கலை. கலைப்பீட மாணவர்கள் மோதல் சம்பவம்: 3 பேருக்கு ஒரு வருடத் தடை, 4 பேருக்கு 6 மாதங்கள்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தின் சிபார்சுக்கமைய, சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு...

ஊனமுற்றிருப்பதும் வறுமையும் கல்விக்கு தடையல்ல என்பதை நிரூபித்த இரு மாணவர்கள்!

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பெறுபேற்றின்படி ஆசியருடன் கூடிய அதிக முயற்சியை எடுத்து இரு மாணவர்கள் சாதித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பகுதியில் தாயை இழந்த மாணவரொருவர் விசேட தேவையுடைய...

யாழில் இரகசியமாக புதைக்கப்பட்ட முதியவர் சடலம்! சொத்து பிரச்சனையால் அம்பலத்திற்கு வந்தது

யாழ் - சுண்ணாகம் உடுவில் மல்வம் பகுதியில் பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்ட முதியவரின் உடல் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளது. உறவினர்களிற்கிடையில் ஏற்பட்ட சொத்து பிரச்சனையால் முதியவரின் உடல் புதைக்கப்பட்ட தகவல் அம்பலமானது. மல்வம் பகுதில் சுமார்...

பிரித்தானியாவில் தமிழ் குடும்பஸ்தர் திடீர் மரணம்! சோகத்தில் குடும்பத்தினர்

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட இரு பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவ தினத்தன்று அவருக்கு...