28 ஆண்டுகளில் முதல் தடவையாக பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி!
28 ஆண்டுகளில் முதல் தடவையாக மட்டக்களப்பு பிரதேச மாணவி ஒருவர் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று தன் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மட்டக்களப்பு கல்வி குடா கல்வி வலயத்திற்குட்பட்ட தொப்பிக்கல் பகுதியில் மிகவும் பின்தங்கிய...
2021 வரவு செலவு திட்டத்தின் முக்கிய குறிப்புக்கள் ஒரே பார்வையில்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபா சம்பளம்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்ற அந்நியச் செலாவணி சாதாரண செலாவணி வீதாசாரத்திலும் பார்க்க ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம்...
சமுர்த்தி பயனாளிகளுக்கு பிரதமர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி 7 சதவீத வட்டியில் கடன் !
சமுர்த்திப் பயனாளர்கள் சமுர்த்தி வங்கியில் வைப்புச் செய்த தொகையில் 90 சதவீதத்துக்கு அரச வங்கிகளில் கடன் பெறும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்துவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.
இந்தக் கடனுக்கு...
யாழ்.பல்கலைக்கழக மாணவனின் மரணத்தில் சந்தேகம்! இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சிமாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதான சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவரே...
யாழ்ப்பாணம் – கொழும்பு அதிசொகுசு பேருந்துக்குள் நடக்கும் மோசமான செயல்; பயணிகள் அதிருப்தி
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட அதிசொகுசு பேரூந்தில் பயணிகளின் ஆசனங்களில் மரக்கறி உட்பட பல பொருட்களை ஏற்றுவதினால் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நேற்றிரவு 7 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு...
தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பல்கலை மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கை சொந்த இடமாகவும், துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன்...
அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! பிரதமர் மஹிந்த அறிவிப்பு
நிர்வாகமற்ற பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நேரத்திற்கு பின்னர் வேறு தொழில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது...
அம்மா சாவது எப்படி? புலமைப்பரீட்சையில் சித்தியடையாத வவுனியா சிறுமி தாயிடம் கேட்ட ஒற்றை கேள்வி!
அம்மா சாவது எப்படி? நான் சாவப்போகிறேன் என வவுனியா சிறுமி ஒருவர் தன் தாயிடம் கேட்ட சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
இலங்கையின் புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன,
இந்த நிலையில் குறித்த புலமைப்பரீட்சையில்...
மீன் மூலம் கொரோனா பரவாது என்பதை நிறுபித்த முன்னாள் அமைச்சர்
முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெதஆராச்சி, மீனை பச்சையாக உட்கொண்ட சம்பவம் கொழும்பில் இன்று காலை நடந்த ஊடக சந்திப்பில் இடம்பெற்றுள்ளது.
பேலியகொடை மீன்சந்தையில் கொரோனா வைரஸ் துரிதகதியில் பரவியதோடு கொரோனா வைரஸின் இரண்டாவது...
கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பாடசாலை செயற்பாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டதனால் அடுத்த வருடத்திற்கான விடுமுறைகள் குறைக்கப் பட்டுள்ளன.
இதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் ஜனவரி...