யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடிகர் சென்னையில் ஓடஓட வெட்டிக்கொலை; வெளியான பகீர் தகவல்
சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த டி.வி.சீரியல் நடிகர், வீட்டின் முன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் செல்வா என்கிற செல்வரத்தினம்....
இலங்கை கல்வி முறையில் பாரிய மாற்றம்; இன்றுமுதல் அறிமுகமாகும் புதிய சேவை
இலங்கையில் தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 16 மணித்தியாலங்கள் கல்வி நடவடிக்கைகள் ஒளிபரப்பும் வகையில் ஊடகங்ளின் ஆதரவு பெற்றுக்கொள்வதற்கு...
அதிரடியாக தடை விதித்தஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடாத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று எதிர்வரும் 18ம்...
சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியின் மகள்
கொழும்பு தாமரை தடாகத்திற்கு எதிரில் உள்ள பிரபல வாகன விற்பனை நிலையத்தின் மீது ஆடம்பர வாகனமொன்று மோதியுள்ளது.
இதனால், வாகன விற்பனை நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இந்த வாகனத்தை...
35 வருடங்களின் பின்னர் யாழ் பாடசாலை ஒன்றிற்கு பெருமை சேர்தத மாணவர்; குவியும் வாழ்த்து
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ளது.
இந் நிலையில் அச்சுவேலி, காட்டுப்புலம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் 35 வருடங்களுக்கு பின்னர் மாணவன் ஒருவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி...
மக்கள் அதிகமான யாழ்.நகரில் கணவன் கண்முன் மனைவிற்கு நடந்த கொடூரம்
யாழ். நகரில் புடவை நிலையம் நடாத்தும் வர்த்தகர் தீபாவளிப் பண்டிகை விற்பனை முடிந்து வீடு திரும்பிய சமயம் மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 லட்சம் ரூபா பணமும் 12 பவுண்...
புலமைப்பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் யாழ் மாணவி சாதனை
தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்தார்.
அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன்...
2020 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
2020 ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடபட்டுள்ளன.
பெறுபேறுகளை http://www.doenets.lk அல்லது http://www.results.exams.gov.lk//viewresultsforexam.htm என்ற முகவரியில் பார்வையிடலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசியப்...
தல தீபாவளியில் புது மாப்பிளையின் விபரீத முடிவு! தமிழ் குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்
குளத்துக்கு அருகில் உள்ள தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்றிரவு தீபாவளி தினத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு குறித்த சட்டம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு...
யாழ் – பருத்துறை தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் மீது சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை..
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தீபாவளி தினத்திற்கு முதல் நாள் பயணிகளை ஏற்றி சென்றதற்காக யாழ்ப்பாணம் - பருத்துறை 750 வழி சாலையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல்...