யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடுசெய்யும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்....
யாழில் மாற்று வலுவுடைய குடும்பத்தலைவருக்கு நேர்ந்த துயரம் -கதறும் பெண்பிள்ளைகள்
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராமத்தில் மாற்றுவலுவுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை ஒருவர் வெற்றுக்கிணறு ஒன்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் புளிங்கூடலைச் சேர்ந்த நவரத்தினம் ஜெயசீலன் (வயது...
லண்டனில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக இருந்த பல்கலைக்கழக தமிழ் மாணவியின் நெகிழ்ச்சியான வீடியோக்கள்
லண்டனில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக இருந்த பல்கலைக்கழக தமிழ் மாணவியின் நெகிழ்ச்சியான காணொளிகள் வெளியாகியுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி யாழ் வம்சாவையை சேர்ந்த மதுஜா லண்டனில் திடீரென உயிரிழந்தமை புலம் பெயர் தமிழர்கள்...
யாழ் சுழிபுரத்தை அதிர வைத்த இரட்டைப் படுகொலை; கல்வியியலாளர்களுக்கு அவமானம்! நேரடி ரிப்போர்ட்
சுழிபுரம் இரட்டைப் படுகொலை சம்பவம் ஒரு குழுவால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. 10 பேருக்கு மேற்பட்ட குழுவொன்று இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது என அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
முன் பகையால் அல்லது திடீர் கோபத்தால்...
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கோரோனா தொற்று
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனம் கொண்டு...
பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளிலேயே பரீட்சையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார்.
இதனடிப்படையில், எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பரீட்சைகள்...
யாழில் தீபாவளி நாளில் களேபரம்; ஒருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்றுகாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கோப்பாய் சந்திக்கு அண்மையிலுள்ள இறைச்சிக்கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இறைச்சிக்கடை உரிமையாளருக்கும், வாடிக்கையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, இறைச்சிக்கடை உரிமையாளரால் இறைச்சிவெட்ட பயன்படுத்திய கத்தியினால்...
இலங்கையில் தீவிரம் அடைந்த கொரோனா பரவல்! மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட விஞ்ஞான பிரிவு
மேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்...
தலைவலி என வைத்தியசாலைக்கு சென்ற யுவதிக்கு கொரோனா தொற்று
தங்காலை குடாவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் குடாவெல்ல பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் நெருங்கி செயற்பட்டவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த...
யாழில் இரவு நேரத்தில் இடம்பெற்ற மோதல்- இருவர் பரிதாப உயிரிழப்பு!
யாழில் குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக உருவெடுத்ததில் ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சுழிபுரம் மத்தி, குடாக்கனைப் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) பின்னிரவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் ஒருவர்...