பரிசோதனைக்காக வைத்தியசாலை சென்ற அரச உயர் அதிகாரியான பெண் மரணம்
மாத்தறை மாவட்ட உதவி செயலாளர் நதீ ஜயவிக்ரம இன்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கர்ப்பிணியான அவர் இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இரத்த பரிசோதனையின் போது ஏற்பட்ட திடீர்...
கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம்
கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படடுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொட, மருதானை ஆகிய பகுதிகளும் பேருவளை, பயாகல, அழுத்கம ஆகிய...
முகக் கவசம் தொடர்பில் பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!
பயன்படுத்தி விட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை வீதிகள் உட்பட பொது இடங்களில் வீச வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிலர் முகக் கவசங்களை அணிந்து விட்டு அதனை பாதுகாப்பற்ற முறையில் வீசிச்...
இலங்கையில்வேகமெடுக்கும் கொரோனா; மேலும் 609 பேருக்கு தொற்று!
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 609 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேலியகொட மீன் சந்தைத் தொகுதியில் தொழில்புரிந்து வீடு சென்ற இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய...
இலங்கை வரலாற்றில் முதல்முதலில் விமானியாகும் மட்டக்களப்பு யுவதி!
மட்டக்களப்பு புதிய காத்தான்குடியை பூர்வீகமாக லண்டனை வசிப்பிடமாக கொண்ட றீமா பாயிஸ் இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த முயற்சியின் முதல்கட்டமாக அவர் இலண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன்...
தப்பியோடிய கொரோனா நோயாளி சிக்கினார்
கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
26 வயதான குறித்த இளைஞன் பொரள்ளை பகுதியில் அமைந்துள்ள சகஸ்புர தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் வைத்துக் கைது...
இலங்கையில் கோடீஸ்வர கணவன் பலி – மனைவி திட்டுமிட்டு கொலை செய்தாரா?
கோடீஸ்வர வர்த்தகரின் மனைவி செலுத்திய அதிசொகுசு காரில் மோதி அவரின் கணவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பொல்கஸ்ஓவிடவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் அதிகாலை குறித்த பெண்ணினால் செலுத்தப்பட்ட காரின் முன்னால் அவரின் கணவர் பாய்ந்துள்ளதாக...
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி
கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்ற இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.
இன்று காலை 6...
சஹரான்குழு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு வான் அட்டாளைச்சேனையில் மீட்பு
உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள மொஹமட் ஹணீபா மொஹமட் அக்கிரம் பயன்படுத்திய மற்றுமொரு வான் ஒன்றினை இன்று (22) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு...
சொல்லியடித்த ராஜபக்ச தரப்பு! சாதித்துக் காட்டிய ஜனாதிபதி கோட்டாபய – நிறைவேறியது 20வது திருத்தச் சட்டம்
ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறி வந்தது போலவே 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 156 உறுப்பினர்கள் ஆதரவாக...